Latest Post

கிரீன்லாந்து விவகாரம்  – அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் இடையில் ராஜதந்திர மோதல்!

ஐரோப்பிய பங்காளிகள் மீது வரிகளை விதிப்பதில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைத் தடுக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும், வரிகள் தொடரப்பட்டால் பதிலடி நடவடிக்கைகளைத் தயாரிக்கவும் ஐரோப்பிய ஒன்றிய...

Read moreDetails
இங்கிலாந்தின் ஈஸ்ட்போர்ன் (Eastbourne) கடற்கரை அருகே வினோதமான காட்சி ஒன்று அரங்கேற்றம்!

இங்கிலாந்தின் (Eastbourne ) ஈஸ்ட்போர்ன் கடற்கரை அருகே ஒரு நம்ப முடியாத வினோதமான காட்சி அரங்கேறியுள்ளது. இப்பகுதியில் உள்ள கடற்கரை முழுவதிலும் ஆயிரக்கணக்கான சிப்ஸ் (Chips) பாக்கெட்டுகள்...

Read moreDetails
வவுனியாவில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளி திறந்து வைப்பு

வவுனியாவில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளி கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சரால் இன்று திறந்து வைக்கப்பட்டது. வவுனியா, மகாறம்பைக்குளம், சாந்தசோலை வீதியில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளியானது அவரது புதல்வரும், தொழிலதிபருமான...

Read moreDetails
நார்விச் நகருக்கு அருகில் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு : 60 வயது நபர் பொலிசாரால் கைது!

பிரித்தானியாவின் (Norwich) நார்விச்நகருக்கு அருகில் உள்ள தோர்ப் செயின்ட் ஆண்ட்ரூ (Thorpe St Andrew) பெண் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிசாருக்குக் கிடைத்த தகவலின்...

Read moreDetails
இங்கிலாந்தில் சட்டவிரோதக் குடியேற்றத்தை குறைக்க புதிய திட்டம்!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பாதுகாப்பு கட்டமைப்பில் ஒரு புரட்சிகரமான அதே சமயம் சர்ச்சைக்குரிய மாற்றத்தை ஏற்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது. உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத்...

Read moreDetails
தெற்கு ஸ்பெயினில்  அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 39 பேர் உயிரிழப்பு!

ஸ்பெயினில் இரண்டு அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 60 க்கும் அதிமானோர் காயமடைந்துள்ளதாகவும் தற்போது மீட்பு பணிகள் இடம்பெற்று...

Read moreDetails
5 இலட்சம் ரூபா நிவாரணப் பணிகளிலிருந்து விலகிய கிராம அலுவலர்கள்!

டித்வா புயலின் விளைவாக பகுதியளவு சேதமடைந்த குடியிருப்பு சொத்துக்களுக்கு ஒதுக்கப்பட்ட 5 இலட்சம் ரூபா அரசு மானியத்தை வழங்கும் செயல்முறையிலிருந்து கிராம அலுவலர் தொழிற்சங்க கூட்டணி விலக...

Read moreDetails
சிறுபான்மை கட்சிகளின் நிலவரங்களை அறியாமல் சிறிதரன் தீர்மானங்களை எடுக்கின்றார்: சுரேஸ் பிறேமச்சந்திரன்

சிறுபான்மை கட்சிகளின் நிலவரங்களை அறியாமல் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தீர்மானங்களை தனியாக தானாக எடுக்கின்றார். அது தவறான நடவடிக்கை என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப்...

Read moreDetails
மன்னார் மாவட்டச் செயலகம்  ஏற்பாடு செய்த சூரியப் பொங்கல் விழா

மன்னார் மாவட்டச் செயலக அலுவலர்கள் ஏற்பாடு செய்த  தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான சூரியப் பொங்கல் விழா மற்றும் உழவர் கௌரவிப்பும் இன்று காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் ...

Read moreDetails
முதல்தர போட்டிகளில் 1,000 விக்கெட்டுகளை வீழ்த்திய 4 ஆவது இலங்கை வீரர்!

இலங்கையின் மலிந்த புஷ்பகுமார உள்நாட்டு கிரிக்கெட்டில் உயர்ந்த இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதன்படி அவர், முதல்தர கிரிக்கெட்டில் 1,000 விக்கெட்டுகளை எட்டிய நான்காவது இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்....

Read moreDetails
Page 440 of 7006 1 439 440 441 7,006

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist