Latest Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்று (07) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தெற்கு மாகாணங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய...

Read moreDetails
சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற கொடூர சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடை நடத்தி வந்த...

Read moreDetails
புதன்கிழமை விடுமுறை இரத்து

அரசு அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதித்துறை சேவைகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு வாராந்திர புதன்கிழமை விடுமுறை, இந்த வாரம் முதல் ரத்து செய்யப்படும் என அத்தியாவசிய சேவைகள்...

Read moreDetails
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தொலைக்காட்சி தொகுப்பாளரும், இந்திய திரைப்பட நடிகையுமான ஷாஸ்வி பாலா என்றழைக்கப்படும் சுபாஷினி பாலசுப்ரமணியம் உயிரிழந்துள்ளார். நடிகை ஷாஸ்வி பாலா, இந்தியாவின் சென்னையில் உள்ள...

Read moreDetails
கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) உளவு அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக ஈரான் திங்களன்று (06) தெரிவித்தது. அதன்படி, இந்த தாக்குதலில் மேஜர் ஜெனரல்...

Read moreDetails
அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

அமெரிக்க ராப் பாடகரான கான்யே வெஸ்ட் (Kanye West) இங்கிலாந்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என யோர்க் சென்ட்ரல் நாடாளுமன்ற உறுப்பினர் ரேச்சல் மாஸ்கெல்...

Read moreDetails
பிரதி அமைச்சரரை போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடி; மக்கள் அவதானம்!

இணையவழி பணப்பரிமாற்றங்களின் போது பொதுமக்களை ஏமாற்றி முன்னெடுக்கப்படும் நிதி மோசடி குறித்து இலங்கை பொலிஸார் விசேட எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு காலப்பகுதியில்...

Read moreDetails
11 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளைக் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர், இன்று (06) சுங்கப் போதைப்பொருள்...

Read moreDetails
அடுத்த ஆண்டில் மூடப்படும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் மிகவும் பரபரப்பான ரயில் பாதை!

ஐக்கிய இராஜ்ஜியத்தின் மிகவும் பரபரப்பான ரயில் பாதைகளில் ஒன்றின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கான முக்கியப் பொறியியல் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாக நெட்வொர்க் ரயில் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம்...

Read moreDetails
வெடிகுண்டு மிரட்டலால் உயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் சண்டிகர்!

சண்டிகரில் உள்ள மேயர் அலுவலகம், தலைமைச் செயலகம், சண்டிகர் பல்கலைக்கழகம், காந்தி பவன் மற்றும் பல பாடசாலைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பல குண்டுவெடிப்புகள் நிகழும் என...

Read moreDetails
Page 456 of 7326 1 455 456 457 7,326

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist