நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) சேமிப்பு முனையங்களிலிருந்து எரிபொருள் விடுவிக்கப்படாது என்று கூறப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC)...
Read moreDetailsநாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) சேமிப்பு முனையங்களிலிருந்து எரிபொருள் விடுவிக்கப்படாது என்று கூறப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC)...
Read moreDetailsமார்ச் 17 அன்று தொடங்கப்பட்ட கேள்வி மனுக்கோரலின் (டெண்டர்) அடிப்படையில் இலங்கைக்கு வந்து சேரவிருக்கும் எரிபொருள் ஏற்றுமதிகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (20) நாடாளுமன்றத்தில்...
Read moreDetailsபிரித்தானியாவின் ரிஃபார்ம் யூகே (Reform UK) கட்சித் தலைவர் நைஜல் ஃபாரேஜ் (Nigel Farage), வேல்ஸ் மக்களை "அந்நிய மொழி பேசுபவர்கள்" என்று குறிப்பிட்டது பெரும் அரசியல்...
Read moreDetailsவேல்ஸின் ரெக்ஸ்ஹாம் (Wrexham) பகுதியில், தங்களது மகளை உணவோ நீரோ இன்றி எலும்புக்கூடு போன்ற நிலையில் பட்டினி போட்டு உயிரிழக்க செய்த பெற்றோருக்கு தலா எட்டு ஆண்டுகள்...
Read moreDetailsபிரித்தானியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களின் பட்டியலில், லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் (Natural History Museum) முதலிடத்தைப் பிடித்துப் புதிய சாதனை படைத்துள்ளது. 2025-ஆம் ஆண்டில்...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கோரிக்கைக்கு அமைவாக, ஈரானிய எரிவாயு தளங்கள் மீதான எதிர்காலத் தாக்குதல்களை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...
Read moreDetailsகென்ட் (Kent) பகுதியில் பரவி வரும் மெனிஞ்சைடிஸ் பி (Meningitis B) தொற்றினால் 18 வயது சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து, தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்துமாறு உயிரிழந்தவரின் குடும்பத்தினர்...
Read moreDetailsடாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு பிரிட்டன் அரசின் உயரிய கௌரவமான 'நைட்' (Knight) பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதில் ஆற்றிய...
Read moreDetailsமூளைக்காய்ச்சல் நோய்ப் பரவலுக்கு மத்தியில், தடுப்பூசி பெற முயன்ற 100 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் அதிகமான மக்களுக்கு...
Read moreDetailsஆங்கில கால்வாய் ஊடாக பயணித்த ரஷ்ய போர் கப்பல் ஒன்றும், எண்ணெய் கப்பல் ஒன்றும் ரோயல் கடற்படையினரால் 48 மணி நேரம் பின் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.