Latest Post

பிரதமரின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

பொசொன் தினத்தை முன்னிட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் பிரதமர் கூறியுள்ளதாவது, இலங்கையில் ஸ்ரீ சம்புத்த...

Read moreDetails
ஜனாதிபதியின் பொசொன் வாழ்த்துச் செய்தி!

பொசொன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கூறியுள்ளதாவது, இலங்கைத் தேசத்தை நாகரிக வளர்ச்சியடைந்த...

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.  இப்பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும்...

Read moreDetails
மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு இன்றைய தினம்  நடைபெற்றது. செம்மணி பகுதியில் உள்ள அணையா விளக்கு திடல் பகுதியில்...

Read moreDetails
ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரிப்பு!

2026 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய வங்கியின் தரவுகளின்படி, வெள்ளிக்கிழமை...

Read moreDetails
பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!

வடகிழக்கு பிரான்சின் டோம்ப்லைன் நகரில் இடம்பெற்ற கொடூர விமான விபத்தொன்றில் சிக்கி, விமானி உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உள்ளூர் பாராசூட் பயிற்சிப்...

Read moreDetails
புனரமைப்புப் பணிகள் 2026-இல் நிறைவடையாது – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு!

மோசமான வானிலை மற்றும் பேரழிவுகள் காரணமாக கடந்த 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட நாட்டின் முக்கிய சீரமைப்புப் பணிகள், நடப்பு 2026ஆம் ஆண்டிற்குள் நிறைவடைய வாய்ப்பில்லை எனத்...

Read moreDetails
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

சுமார் 29.2 மில்லியன் ரூபாய் சந்தை மதிப்புடைய 'ஹஷிஷ்' மற்றும் 'குஷ்' போதைப்பொருட்களை இலங்கைக்குள் கடத்தி வர முயன்ற பெண் உள்ளிட்ட 5 இலங்கை விமானப் பயணிகளைக்...

Read moreDetails
காணிகளை விடுவிக்க வியுறுத்தி ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்கள்!

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கவலியுறுத்தி காணிகளுக்குரிய மக்கள் (28) இன்று ஐந்தாவதுநாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

Read moreDetails
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா இன்றைய தினம்  மிக சிறப்பாக நடைபெற்றது கடந்த 15ஆம் திகதி...

Read moreDetails
Page 47 of 7204 1 46 47 48 7,204

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist