Latest Post

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா 100% வரி விதிப்பு!

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருள்களுக்கு 100% வரை வரி விதிக்கும் சட்டமூலம் அமெரிக்க செனட் சபையில் பெரும்பான்மை வாக்குகளுடன்...

Read moreDetails
அருணாச்சலப் பிரதேசத்தின் 27 முக்கிய இடங்கள் இந்திய வரைபடத்தில் பதிவு!

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்குப் பெயர் மாற்றம் செய்ய சீனா தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், 'சர்வே ஆஃப் இந்தியா வின் (Survey of India) அதிகாரப்பூர்வ...

Read moreDetails
பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்குமாறு பிரதமரிடம் லண்டன் மேயர் வேண்டுகோள் !

ஐக்கிய இராச்சியம் வறட்சி, காட்டுத்தீ மற்றும் வெப்ப அலைகள் நிறைந்த கோடைக்காலத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், சீரமைக்கப்பட்ட காலநிலை நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்கவும், எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான...

Read moreDetails
வரவு -செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தை முழுமையாக மறுஆய்வு செய்ய உத்தரவிடுமாறு தொழிற்சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

நிதியமைச்சர் ஜோன் ஹீலி (John Healey,), வரவு -செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தை முழுமையாக மறுஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என தொழிற்சங்கக் கூட்டமைப்பு (TUC) வலியுறுத்தியுள்ளது...

Read moreDetails
பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மேற்கு மாகாணக் கிளை நாளை திறந்து வைப்பு!

பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மேற்கு மாகாணக் கிளை நாளை (09) திறந்து வைக்கப்பட உள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் அதிக எண்ணிக்கையிலான பெட்ரோலிய விநியோகஸ்தர்களை மேற்கு மாகாணம்...

Read moreDetails
வரலாற்று சிறப்புமிக்க 5000-வது ஒருநாள் சர்வதேச போட்டி: ஸ்காட்லாந்து வெற்றி; அதிக போட்டிகளில் விளையாடி இந்தியா சாதனை!

ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் (ODI) வரலாற்றில் 5000-வது போட்டி நேற்று (7) நடைபெற்று புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஸ்காட்லாந்து மற்றும் கனடா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த...

Read moreDetails
எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 12 ராமேஸ்வர மீனவர்கள் கைது!

மாத்தறை முதல் பொத்துவில் வரையிலும், சிலாபம் முதல் கல்பிட்டி வழியாக மன்னார் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதாக மீன்வளம், நீர்வாழ் மற்றும்...

Read moreDetails
செம்மணியில் 101 ஆவது நாள் அகழ்வு பணி இன்று!

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் 100ஆவது நாளை கடந்து இன்றைய தினம் சனிக்கிழமை 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பட்டன. இதுவரையிலான 101 நாட்கள்...

Read moreDetails
நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் டெங்கு தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளதுடன், இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 89,033 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்...

Read moreDetails
கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்...

Read moreDetails
Page 47 of 7374 1 46 47 48 7,374

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist