Latest Post

மர்யம் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் யாழில் திடல் தொழுகை

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் பிரதான திடல் தொழுகை யாழ் மர்யம் ஜூம்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில்,  மொளலவி எம்.ஏ.பைசர் (மதனி) தலைமையில் வழமை போன்று...

Read moreDetails
யாழில். டிப்பர் – முச்சக்கர வண்டி விபத்து

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற டிப்பர் - முச்சக்கர வண்டி விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். கனகம்புளியடி சந்திக்கு அருகாமையில் இன்றைய தினம் ,காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் முச்சக்கர...

Read moreDetails
இன்று புனித நோன்புப் பெருநாள்

புனித ரமழான் மாதத்தின் முப்பது நாட்கள் நோன்பினை நிறைவு செய்துள்ள இலங்கை இஸ்லாமியர்கள், தமது ஈகைத் திருநாளாம் ரமழான் நோன்புப் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர். நேற்றையதினம் ஷவ்வால்...

Read moreDetails
கடந்த 24 மணி நேரத்தில் உடுதும்பரவில் அதிக மழை வீழ்ச்சி பதிவு!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன்...

Read moreDetails
இந்திய – இலங்கை இடையிலான பல நூற்றாண்டுகால உறவின் சின்னம் ‘உடப்பு’: இந்திய உயர்ஸ்தானிகர் புகழாரம்!

புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, உடப்பு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினார். கடந்த மார்ச் 17 அன்று புத்தளம்...

Read moreDetails
தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம்

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும், அதற்காக எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று...

Read moreDetails
“சர்வதேச நெருக்கடிக்கு மத்தியில் நாட்டின் கௌரவத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம்” – ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் குறித்து உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையின் வெளியுறவுக் கொள்கை எப்போதும் 'நடுநிலைத்தன்மை' கொண்டதாகவே இருக்கும் என உறுதிபடத் தெரிவித்தார். பெப்ரவரி 26...

Read moreDetails
மட்டுவில் 8 பேர் கைது

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து, கஞ்சா கலந்த மதன மோதக மாத்திரைகளை விற்று வந்த சந்தேக நபர் ஒருவர், ஹட்டன் பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவு...

Read moreDetails
யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு,  சுண்டிகுளம் பகுதியில் நேற்று இரவு 5 யானைகள் வீடுகள் மற்றும் கரைவலைவாடிகளில் காணாப்பட்ட தென்னை மரம் உட்பட பயன்தரும் மரங்களை...

Read moreDetails
மத்திய கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் – இம்மானுவல் மக்ரோன்

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், ஐரோப்பிய உச்சி மாநாட்டைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் குறைய வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்....

Read moreDetails
Page 46 of 6870 1 45 46 47 6,870

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist