வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் எட்டாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள்...
Read moreDetailsவலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் எட்டாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள்...
Read moreDetailsவெலிகம, மணல்கம கடற்கரைப் பகுதியில் 'சர்ஃபிங்' (Surfing) அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த துனிசிய நாட்டைச் சேர்ந்த 21 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த...
Read moreDetailsபயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) ஆகிய இரு தினங்களில் சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு...
Read moreDetailsகுற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தினசரி விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் ஒரே நாளில் 437...
Read moreDetailsமெகசின் சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்குப் போதைப்பொருள் வழங்கச் சென்ற இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (08) நண்பகல் பேஸ்லைன் வீதியிலுள்ள மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டு மதிலுக்கு...
Read moreDetailsநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது....
Read moreDetailsஆறு கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய கூட்டு அல்லது அவர்களுடைய வார்த்தைகளில் சொன்னால், "இடையூடாட்டத் தளம்"அல்லது "மேடை " தொடர்ச்சியாக சந்திப்புகளை முன்னெடுத்து வருகிறது. கடந்த வாரம்...
Read moreDetailsபெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று ஊடக சந்திப்பை நடாத்தியிருந்தார். குறித்த ஊடக சந்திப்பில்,...
Read moreDetailsவடஇந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாநிலத் தலைநகர் சிம்லாவில்...
Read moreDetailsயாழ்ப்பாணம் – அல்லைப் பிட்டியில் ஊர்காவற்றுறைப் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 17 வயதான சிறுவன் உயிரிழந்த வழக்கில் 15 பேரிடம் ஆரம்ப விசாரணை நடத்த வேண்டும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.