Latest Post

தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் விஹாரதிபதியுடன் நேரில் சந்திப்பு!

தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் நயினாதீவு நாக விகாரை விஹாரதிபதியை நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடி உள்ளனர். யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் தனியார்...

Read moreDetails
மலையக மக்களுக்கு அனுரகுமார திசாநாயக்க  உதவி செய்யவேண்டும் –  சி. கா செந்தில் வேல் கருத்து!

200 ஆண்டு காலமாக இலங்கையில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கின்ற மலையக மக்கள் வஞ்சிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் சூறாவளி காரணமாகவும் தமது நிலங்களை இழந்து மிகவும் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்...

Read moreDetails
மான் கறி தயாரித்த 17 வயது சிறுமி பொலிஸாரால் கைது

பொரளை, மிஹிந்து சென்புர பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது...

Read moreDetails
ஹபரணயில் வேனில் மோதி காட்டு யானை உயிரிழப்பு!

காட்டு யானைகள் பரிதாபகரமாக உயிரிழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் ஹரபரன மற்றும் இன்றும் அவ்வாறான ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது. ஹபரணை - திருகோணமலை பிரதான...

Read moreDetails
பேரழிவால் பாதிக்கப்பட்ட நுவரெலியா பிரதேசத்தில்  சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான நுவரெலியா பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, நுவரெலியா பிரதேசத்திற்கு ஏராளமான...

Read moreDetails

கைத்துப்பாக்கி ஒன்று காணாமல் போனவிடயம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்பிரிவில் 72 மணித்தியால தடுப்புக்காவில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார் இதேவேளை முன்னாள் அமைச்சர் டக்ளஸ்...

Read moreDetails
மக்களை அச்சுறுத்திவந்த முதலை சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி வாவியில் மனிதர்களையும் ,விலங்குகள்,பறவைகளைப் பிடித்து உணவாக உட்கொண்டு நீண்ட நாட்களாக அட்டகாசம் காட்டி வந்த இராட்சத முதலை இன்று காலை இறந்த நிலையில் கரையொதுங்கியது....

Read moreDetails
2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளைப் போலன்றி,...

Read moreDetails
சுனாமி தினத்தை முன்னிட்டு  சாய்ந்தமருதில் குருதிக்கொடை நிகழ்வு!

சுனாமி 21 ஆண்டு நிறைவை முன்னிட்டு சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மையோன் சமுக சேவை அமைப்பு, மையோன் குரூப், மற்றும் யுனைடெட் பவர்...

Read moreDetails
சீதுவையில் இரவு விடுதி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலுக்கு திட்டம் – 6  பேர் கைது!

சீதுவையில் இரவு விடுதி ஒன்றின் மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படும் குழுவொன்று கைது பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளது. மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால்...

Read moreDetails
Page 547 of 7022 1 546 547 548 7,022

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist