Latest Post

யாழில் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட நால்வர் கைது!

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உள்ளிட்ட மேலும் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் நீண்ட காலமாக...

Read moreDetails
இலங்கை – இந்திய மகளிர் அணிகளுக்கிடையிலான நான்காவது போட்டி இன்று!

இலங்கை மகளிர் அணிக்கும் இந்திய மகளிர் அணிக்கும் இடையிலான நான்காவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி இன்று இரவு 7...

Read moreDetails
உன்னாவ் பாலியல் குற்றவாளி விடுவிப்பு சி.பி.ஐ., விசாரணை அதிகாரி மீது முறைப்பாடு!

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து, குற்றவாளி குல்தீப் சிங் செங்கார் விடுவிக்கப்பட்ட நிலையில், விசாரணை நடத்திய சி.பி.ஐ., அதிகாரி மீது பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது தாயாரும்...

Read moreDetails
(Leicestershire) லெய்செஸ்டர்ஷையர் பகுதியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

இங்கிலாந்தின் (Sheffield) ஷெஃபீல்ட் பகுதியில் உள்ள (Darnall ) டார்னால் பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நடந்த ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலத்த காயமடைந்த இளைஞன் தற்போது...

Read moreDetails
இங்கிலாந்து இராணுவத்தில் தஞ்சம் புகுந்துள்ள ஆப்கானிஸ்தான் முன்னாள் வீரர்களை பணியமர்த்த கோரிக்கை!

இங்கிலாந்து இராணுவத்தில் ஏற்பட்டுள்ள ஆட்கள் பற்றாக்குறையை போக்க, அந்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஆப்கானிஸ்தான் முன்னாள் வீரர்களை பணியமர்த்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. இங்கிலாந்தில் பயிற்சி பெற்ற மேஜர்...

Read moreDetails
(Leicestershire) லெய்செஸ்டர்ஷையர் பகுதியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

இங்கிலாந்தின் (Leicestershire) லெய்செஸ்டர்ஷையர் பகுதியில் உள்ள ஒரு விடுதிக்கு வெளிய நடந்த மோதலில் காயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிஸார்...

Read moreDetails
தமிழ் மக்களின் கோரிக்கையான சமஸ்டியை ஒருபோதும் தமிழரசு கட்சி விட்டுக் கொடுக்காது – இளையதம்பி சிறிநாத் MP தெரிவிப்பு!

பிராந்திய அரசியலில் இந்தியாவை மீறி எந்த விடயங்களையும் செய்ய முடியாது என்பது கடந்த கால அரசியல் போராட்ட வரலாற்றில் எங்களுக்கு நன்றாக தெரியும் ஆக குறைந்த தீர்வாக...

Read moreDetails
தாய்லாந்து – கம்போடியா இடையில் போர் நிறுத்தம் கைச்சாத்து!

தாய்லாந்து - கம்போடியா நாடுகளுக்கிடையே நீடித்து வரும் எல்லை மோதல்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று (27) கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதன்படி,...

Read moreDetails
மலையக மக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பதில் எவ்வித சட்டசிக்களும் கிடையாது – சட்டத்தரணி மலைவாஞ்ஞன்!

மலையக மக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பதில் எவ்வித சட்ட சிக்களும் கிடையாது காலம் காலமாக ஆட்சியாளர்கள் காணிகளை பெற்றுக்கொடுப்பதற்கு தடையான விடயங்களை மாத்திரம் சுட்டிக்காட்டி வருவதாக சட்டத்தரணி மோகனதாஸ்...

Read moreDetails
285 கைதிகளுக்கு சிறப்பு பொது மன்னிப்பு!

இலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக, இந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினத்திற்கு சிறையில் இருக்கும் எந்த கைதிகளும் விடுவிக்கப்படவில்லையெனவும் எதிர்காலத்தில் கிறிஸ்மஸ் தினத்திற்கு கைதிகளை விடுவிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் சிறைச்சாலைகள்...

Read moreDetails
Page 546 of 7022 1 545 546 547 7,022

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist