கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இன்று (27) காலை விடுக்கப்பட்டுள்ள புதிய...
Read moreDetailsகண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இன்று (27) காலை விடுக்கப்பட்டுள்ள புதிய...
Read moreDetailsபூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையில், இருந்து இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. கடுமையான குற்றவாளிகள்...
Read moreDetailsசாதாரண மக்கள் பயன்படுத்தும் சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைக்க அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே...
Read moreDetailsஇங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் இளைஞர்களைக் கவரும் வகையில் இராணுவ இடைவெளி ஆண்டு (Gap Year) எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இத்திட்டம் 25 வயதிற்குட்பட்டவர்களுக்கு நீண்ட...
Read moreDetailsயாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று மதியம் ஒருங்கிணைப்புக் குழு தலைவரும்...
Read moreDetailsஉக்ரைன்-ரஷ்யா இடையே போர் நீடித்து வரும் நிலையில் இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இதேவேளையில்,...
Read moreDetailsஇந்தியாவில் வங்கிகளில் கடன் பெற்று அவற்றை திருப்பி செலுத்தாமல், வெளிநாடு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்தியன் பிரீமியர் லீக்' முன்னாள் தலைவர் லலித் மோடி உள்ளிட்டோரை...
Read moreDetailsபீகாரைச் சேர்ந்த 14 வயது இளம் இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, கிரிக்கெட் விளையாட்டில் படைத்த அசாத்திய சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய பிரதம மந்திரி...
Read moreDetailsஇங்கிலாந்தின் வர்த்தக தொழிற்சங்க காங்கிரஸின் (TUC) தலைவர் (Paul Nowak ) பால் நோவாக், தற்போதைய வாழ்க்கைச் செலவு நெருக்கடியை அரசு உடனடியாகக் கையாள வேண்டும் என்று...
Read moreDetailsகுற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கம்பஹா...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.