Latest Post

விமல் வீரவன்சவிற்கு  எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஐக்கிய நாடுகளின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கை எதிர்வரும் மார்ச் 18ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு...

Read moreDetails
ட்ரெடிகார் நகரில் மோதலில் 36 வயது நபர் உயிரிழப்பு – சந்தேகநபர்கள் மூவர் கைது!

வேல்ஸின் பிளைனாவ் க்வென்ட் (Blaenau Gwent) பகுதியில் உள்ள ட்ரெடிகார் (Tredegar) நகரில் நிகழ்ந்த மோதலில் 36 வயது நபர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மூவர் கொலைக் சந்தேகத்தின்...

Read moreDetails
சஜின் வாஸ்  குணவர்தன கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை...

Read moreDetails
ஆறரை மாதங்களில் விடுவிக்கப்பட்ட குற்றவாளி – விபத்தில் உயிரிழந்த சிறுமியின் தாயார் நீதித்துறை குறித்து விசனம்!

கார் விபத்தில் தனது மகளைப் பறிகொடுத்த தாய், குற்றவாளி வெறும் ஆறே மாதங்களில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு மே...

Read moreDetails
மறக்குமா நெஞ்சம் ! டி20 உலகக் கிண்ண  சம்பியன் இந்தியாவின் வெற்றித் தருணங்கள்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று ஐசிசி டி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில்...

Read moreDetails
கிளாஸ்கோவில் செல்டிக் – ரேஞ்சர்ஸ் ரசிகர்கள் மத்தியில் மோதல் பொலிஸார் கடும் கண்டனம்!

கிளாஸ்கோவில் நடைபெற்ற புகழ்பெற்ற 'ஓல்ட் ஃபர்ம்' (Old Firm) கால்பந்து போட்டியின் முடிவில், செல்டிக் மற்றும் ரேஞ்சர்ஸ் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் மைதான ஆக்கிரமிப்பு...

Read moreDetails
ஐ.ஆர்.ஏ குண்டுவெடிப்பு சம்பவம் – ஜெர்ரி ஆடம்ஸுக்கு எதிராக லண்டனில் சிவில் வழக்கு ஆரம்பம்!

லண்டனில் 1973 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஐ.ஆர்.ஏ (IRA) குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக, சின் பெயின் (Sinn Féin) கட்சியின் முன்னாள் தலைவர் ஜெர்ரி...

Read moreDetails
கைதுப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

கடுவலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட...

Read moreDetails
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

நாடளாவிய போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட வாகனச் சோதனை நடவடிக்கையின் போது, தொடங்கொட மற்றும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில்...

Read moreDetails
ஹங்வெல்ல – கொழும்பு வழித்தட தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

ஹங்வெல்ல - கொழும்பு வழித்தடம் 143 ஆம் இலக்க தனியார் பேருந்து ஊழியர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பேருந்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக, கடுவலை...

Read moreDetails
Page 572 of 7346 1 571 572 573 7,346

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist