Latest Post

மட்டக்களப்பில் நிவாரணத்தொகையில் முறைகேடு – போராட்டத்திற்கு தயாரான பாதிக்கப்பட்ட மக்கள்!

மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்து பாதிக்கப்பட்ட மக்கள் கிராம உத்தியோகத்தருக்கு எதிராக நேற்று (13) போராட்டத்தில் ஈடுபட...

Read moreDetails
இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டு விசாரணை குறித்து கியூஃப்ரேவின் குடும்பத்தினர் ஏமாற்றம்!

வழக்கறிஞர் (Virginia Giuffre') விர்ஜினியா கியூஃப்ரே இளவரசர் ஆண்ட்ரூ மீது பாலியல் ரீதியான குற்றத்தை சுமத்திய நிலையில் குறித்த பழிவாங்கும் பிரச்சாரத்தை விசாரிக்குமாறு இளவரசர் ஆண்ட்ரூ தனது...

Read moreDetails
கார்ஃபில்லி தோட்டத்தில் இரண்டுமடி குடியிருப்பில் வெடிப்பு சம்பவம் – இருவர் உயிரிழப்பு!

கார்ஃபில்லி தோட்டத்தில் நெல்சன், ஹீல் ஃபாவரில் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை 6.10 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவ...

Read moreDetails
ராமர் கோவில் பிரதிஷ்டை 2 ஆண்டு துவக்க விழா இம்மாத இறுதியில்!

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர்கோவிலின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா வரும் 31-ம் திகதி கொண்டாடப்பட உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என பல...

Read moreDetails
புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புத்தளம் மாவட்ட விசேட அபிவிருத்தி குழு கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார் புத்தளம்...

Read moreDetails
மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

மான்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று(13) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அந்தவகையில் மன்னார் மாவட்ட செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற இந்த...

Read moreDetails
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

நாட்டில் டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. இந்த உதவி பொருட்கள் அடங்கிய பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க...

Read moreDetails
சுப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு கமல்ஹாசன் பாடல்மூலம் வாழ்த்து!

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 74ஆவது பிறந்தநாள் நேற்றையதினம் கொண்டாடப்பட்ட நிலையில் பலரும் அவருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு உலகநாயகன்...

Read moreDetails
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

கடந்த அக்டோபர் 2024 இல் பதின்ம வயதுப் பெண் ஒருவர் மற்றொரு 15 வயதுடைய ரீஸ் ஸ்டான்செலை என்பவரை கொலை செய்ததற்காகக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இளைஞர் குற்றவியல்...

Read moreDetails
இந்திய சென்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்கவந்த ரசிகர்கள் மத்தியில் கலவரம்!

ஆர்ஜன்டினா அணியின் தலைவரான பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பின்னர் 3 நாட்கள் பயணமாக இன்று காலை இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையில் அவரை...

Read moreDetails
Page 581 of 7024 1 580 581 582 7,024

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist