Latest Post

டுபாயில் குசல் மெண்டீஸுக்கு அறுவை சிகிச்சை!

இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸுக்கு சிறுநீர்ப்பையில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, டுபாயில் அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்து வரும் ILT20...

Read moreDetails
கப்ரால் மீதான வழக்கில் உண்மையில் அவர் விடுதலையா? நிபந்தனையை வெளியிட்ட ஆணைக்குழு

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் மூன்று மூத்த அதிகாரிகள் மீது கிரேக்க அரசாங்க பத்திரங்களில் 2011 ஆம் ஆண்டு முதலீடு...

Read moreDetails
உயர்த்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கு எந்த சேதமும் இல்லை – பரீட்சைகள் திணைக்களம்!

2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சையை நடத்துதல் தொடர்பாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா...

Read moreDetails
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது..

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல, சாலை விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது,  அசோக ரன்வல ஓட்டிச்...

Read moreDetails
இண்டிகோ நெருக்கடி; விமான நிறுவனத்தை மேற்பார்வையிட்ட 4 அதிகாரிகள் பணிநீக்கம்!

இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய விமானப் போக்குவரத்து இடையூறுகளைத் தொடர்ந்து, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) நான்கு விமான செயல்பாட்டு ஆய்வாளர்களை பணிநீக்கம்...

Read moreDetails
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

டித்வா புயல் எச்சரிக்கை, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் நவம்பர் மாதம் 12, 18 மற்றும் 25ஆம் திகதிகளில் அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தாகக் கூறப்படுவதை, ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சரவை...

Read moreDetails
மேலும் ஆறு வெனிசுலா எண்ணெய்க் கப்பல்களுக்கு அமெரிக்கா தடை!

வெனிசுலாவின் கடற் பகுதியில் ஒரு எண்ணெய் டேங்கர் ஒன்றை கைப்பற்றிய ஒரு நாளுக்குப் பின்னர், வெனிசுலா எண்ணெயை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் மேலும் ஆறு கப்பல்கள் மீது...

Read moreDetails
Rebuilding Sri Lanka நிதியத்திற்கு  மேலும் பலர்  நன்கொடைகள் வழங்கிவைப்பு!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ ’ நிதியத்திற்கு Memon Association of Sri Lanka சங்கம் 20 மில்லியன்...

Read moreDetails
மகாவலி அபிவிருத்தித் திட்டம்; இலங்கைக்கான $200 மில்லியன் கடனுக்கு ADB அங்கீகாரம்!

இலங்கையின் மிகப்பெரிய பல்பயன்பாட்டு நீர்வள மேம்பாட்டு முயற்சியான மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை ஆதரிப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 200 மில்லியன் டொலர் கடனை அங்கீகரித்துள்ளது. மகாவலி...

Read moreDetails
இந்திய இழுவைப் படகுகளைத் தடுக்கக் கோரி  யாழில் பாரிய போராட்டம்!

எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைப் படகுகளைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள...

Read moreDetails
Page 586 of 7026 1 585 586 587 7,026

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist