எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைப் படகுகளைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள...
Read moreDetailsஎல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைப் படகுகளைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள...
Read moreDetailsமத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட இருவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு திறந்த பிடியாணைகளை...
Read moreDetailsதற்போது நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூபா 5,000/- பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தக்...
Read moreDetailsஇலங்கையில் ஏற்பட்ட பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரித்தானியாவில் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லண்டனில் நாளைய தினம் (13.12.2025) சனிக்கிழமை மெழுதிவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வினை...
Read moreDetailsஅடுத்த ஆண்டு ஆரம்பமாகவுள்ள ஐசிசியின் 19 வயதுக்குட்பட்ட (U19) ஆடவர் உலகக் கிண்ணத்துக்கான 15 வீரர்கள் கொண்ட தனது அணியை கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்த அணியில்...
Read moreDetailsமுல்லன்பூரில் அமைந்துள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (11) நடந்த இரண்டாவது டி:20 போட்டியில் தென்னாப்பிரிக்கா இந்தியாவை 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது....
Read moreDetailsடிசம்பர் 12 முதல் 14 வரை நடைபெறவிருந்த ‘இலங்கை தினம்’ என்ற தேசிய திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடுமையான சூறாவளி பேரழிவு மற்றும் நாடு முழுவதும்...
Read moreDetailsஜப்பானின் வடகிழக்கு பகுதியில் வெள்ளிக்கிழமை (12) 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ஹொக்கைடோவின் சில பகுதிகளுக்கும், அமோரி, இவாட் மற்றும் மியாகி மாகாணங்களின் கடற்கரைகளுக்கும்...
Read moreDetailsசபுகஸ்கந்த பகுதியில் முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல ஓட்டிச் சென்ற ஜீப் வாகனம் மோதிய விபத்தில் ஆறு மாதக் குழந்தை...
Read moreDetailsகம்போடியாவுடனான எல்லையில் சுமார் ஒரு வாரமாக நீடித்த புதிய மோதல்களுக்குப் பின்னர், தாய்லாந்து நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை (12) கலைக்கப்பட்டுள்ளது. அடுத்த 45 முதல் 60 நாட்களுக்குள் பொதுத்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.