Latest Post

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மேலுமொரு சிங்கத்திற்கு கொரோனா!

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மேலுமொரு சிங்கத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஷீனா என்ற 12 வயது சிங்கம் ஒன்றுக்கே இவ்வாறு வைரஸ் தொற்று...

Read moreDetails
டெல்டா பிளஸ் தொற்றால் 40 பேர் பாதிப்பு!

டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றினால் இதுவரை 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று குறுகிய காலத்தில் வீரியம் மிக்க வைரஸாக...

Read moreDetails
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் ரி-20 போட்டியில் இலங்கை அணி படுதோல்வி!

இங்கிலாந்து அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி படுதோல்வியடைந்துள்ளது. கார்டிப் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி...

Read moreDetails
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

பண்டத்தரிப்பு பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி திருமணம் செய்த மணமகனுக்கு மல்லாகம் நீதிமன்றம் 20ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்...

Read moreDetails
தமிழகத்தில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்து!

மருத்துவக் கல்வியில், இலங்கை தமிழ் அகதிகளின் வாரிசுகளுக்கு மீண்டும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

Read moreDetails
இந்தியாவுக்கு சோகம்: ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது நியூஸிலாந்து!

ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. சவுத்தம்டன் மைதானத்தில் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில்,...

Read moreDetails
சிதைந்த தேசத்தை கட்டியெழுப்புவதே ரணிலின் முக்கிய நோக்கம் – ஐ.தே.க.

சிதைந்த தேசத்தை கட்டியெழுப்புவதே ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமென கட்சியின் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார். கட்சி தலைமையகத்தில்...

Read moreDetails
வேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தலில் – நிர்வாகிக்கு எதிராக வழக்கு!

அல்வாயில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி அதிகளவானோர் முகக்கவசம் இன்றியும் சமூக இடைவெளியை பேணாமலும் ஒன்றுகூடி வேள்வி மற்றும் பொங்கல்களை நடாத்திய சம்பவதையடுத்து விறுமர் கோயில் நிர்வாகி கைது...

Read moreDetails
கொரோனோவிலிருந்து மீள வேண்டி நாக விகாரையில் சிறப்பு வழிபாடு!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நாட்டு மக்கள் மீள வேண்டி விசேட பூஜை வழிபாடு யாழ்ப்பாணம் நாக விகாரையில் இடம்பெற்றது. இலங்கையின் எட்டுத்திசையிலுள்ள விகாரைகளில் 22ஆம் திகதி...

Read moreDetails
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது – சிசிர ஜயக்கொடி!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டியது மிகவும் அவசியமானது என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – நாகவிகாரையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற விசேட...

Read moreDetails
Page 6438 of 7002 1 6,437 6,438 6,439 7,002

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist