Latest Post

நெதர்லாந்தில் பெரும்பாலான கொவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு!

நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் கணிசமாக குறைந்துள்ள நிலையில், எதிர்வரும் 26ஆம் திகதி முதல் பெரும்பாலான கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பெரும்பாலும்...

Read moreDetails
மட்டக்களப்பு- பெரியகல்லாறில் மேலும் 10 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பு- பெரியகல்லாறில் இன்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் பெரியகல்லாறு- உதயபுரம் பகுதியில், மரண வீடு...

Read moreDetails
ஈரான் ஜனாதிபதி தேர்தல்: முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் ரைசி முன்னிலை!

உலகநாடுகள் உற்றுநோக்கி கொண்டிருக்கும் ஈரான் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்து வாக்கு எண்ணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 90 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் கன்சர்வேடிவ் நீதித்துறைத்...

Read moreDetails
ஐ.நா. பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ் மீண்டும் தேர்வு!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக ஆன்டனியோ குட்டரெஸ், மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 72 வயதான ஆன்டனியோ குட்டரெஸின் பதவிக்காலம், இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையும்...

Read moreDetails
மட்டக்களப்பில் தியாகிகள் தின நிகழ்வு

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தின நிகழ்வு, மட்டக்களப்பில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தின் ஏற்பாட்டில், கிழக்கு...

Read moreDetails
கொரோனா அச்சுறுத்தல்: திருகோணமலையில் நாகராஜா வளவு முடக்கப்பட்டது

திருகோணமலை- நாகராஜா வளவு, இன்று (சனிக்கிழமை) காலை முதல் முடக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாகராஜா வளவினை...

Read moreDetails
ஒமானில் அதிகரித்துவரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இலவச தடுப்பூசி!

ஒமானில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றை கட்டுப்படுத்த இலவச தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி, தற்போது முதியவர்கள் மற்றும் நெஞ்சக நோயுடையவர்களுக்கு முன்னுரிமை...

Read moreDetails
ஆறு அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்- தேர்தல்கள் ஆணைக்குழு

2020 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், கம்பஹா மாவட்டத்திற்கு மேலதிகமாக ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை யாழ். மாவட்டதிற்கு இருந்த ஆசனங்களில் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி...

Read moreDetails
ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட மியன்மார் இராணுவத்துக்கு ஆயுதங்களை விற்க வேண்டாம்: ஐ.நா. வேண்டுகோள்

ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட மியன்மார் இராணுவத்துக்கு ஆயுதங்களை விற்க வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. மியன்மார் இராணுவ ஆட்சியை எதிர்த்து ஐநா பொது...

Read moreDetails
பாகிஸ்தான் சுப்பர் லீக்: முல்தான் சுல்தான்ஸ் அணி மகத்தான வெற்றி!

பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின், 28ஆவது லீக் போட்டியில், முல்தான் சுல்தான்ஸ் அணி 80 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், முல்தான் சுல்தான்ஸ் அணியும்...

Read moreDetails
Page 6460 of 6999 1 6,459 6,460 6,461 6,999

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist