சில நாடுகள் மட்டுமே உள்ள சிறு குழுக்கள் உலகின் விதியை நிர்ணயிக்கும் காலம் எப்போதோ முடிந்துவிட்டது என சீனா, ஜி-7 நாடுகளிடம் தெரிவித்துள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர...
Read moreDetailsசில நாடுகள் மட்டுமே உள்ள சிறு குழுக்கள் உலகின் விதியை நிர்ணயிக்கும் காலம் எப்போதோ முடிந்துவிட்டது என சீனா, ஜி-7 நாடுகளிடம் தெரிவித்துள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர...
Read moreDetailsதிருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் இன்று(திங்கட்கிழமை) ஆறாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தம்மை விடுதலை செய்ய வேண்டும் இல்லையேல், கருணைக் கொலை...
Read moreDetailsபிரேஸிலின் தீவிர வலதுசாரி ஜனாதிபதி ஜெய்ர் போல்சனோரா மற்றும் அவரது சில அரசாங்க அமைச்சர்களுக்கு பொதுவெளியில் முகக்கவசம் அணியாததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாவோ பாலோவில் நடந்த மோட்டார்...
Read moreDetailsஉயர் நீதிமன்றத்தின் நீதியரசராக நியமிக்கப்பட்ட அர்ஜுன ஒபயசேகர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார். மேலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக கே.பி.பெர்னாண்டோவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசராக சசி...
Read moreDetailsகோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான படங்களில் நடிகை ராஷி கண்ணா மிகவும் பிசியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவருக்கு தமிழில் மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார்,...
Read moreDetailsயாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பி.சி.ஆர் பரிசோதனையில் இருவருக்கும் அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. பருத்தித்துறை...
Read moreDetailsநீண்ட இழுபறி மற்றும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இஸ்ரேலின் புதிய பிரதமராக நெஃப்தலி பென்னெட் பதவியேற்றுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில்,பெரும் பாலான...
Read moreDetailsஇஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்தலி பென்னட்டிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்தலி பென்னெட்டிற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து...
Read moreDetails2020ஆம் ஆண்டு யு.இ.எஃப்.ஏ யூரோ கிண்ண கால்பந்து தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் நேற்று குழுநிலைப் போட்டிகளின் மூன்றாம் கட்ட போட்டிகள் நடைபெற்றன....
Read moreDetailsஎரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக ஒரு ரூபாயினாலும் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க போவதில்லையென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். மாறாக எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.