Latest Post

ஒன்றாரியோ மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரியாக கீரன் மூர் நியமனம்!

ஒன்றாரியோ மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரியாக மருத்துவர் கீரன் மூர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜூன் 26ஆம் திகதி, மருத்துவர் டேவிட் வில்லியம்சிடமிருந்து சுகாதாரத்தின் தலைமை மருத்துவ அதிகாரியாக பொறுப்பேற்க...

Read moreDetails
நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் சீல்!

பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி நீக்கப்படும் வரை இலங்கை முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபானசாலைகளுக்கும் சீல் வைக்கப்படும் என்று கலால் துறை தெரிவித்துள்ளது....

Read moreDetails
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து பயிற்சியாளராகும் இலங்கை வீரர்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து பயிற்சியாளராக செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகளில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹெரத், ஈடுபட்டு வருகிறார். நியூஸிலாந்தின் முன்னாள்...

Read moreDetails
யாழில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் 3 ஆவது நாளாக முன்னெடுப்பு

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம், யாழ்ப்பாணத்தில் 3 ஆவது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவலர் கலாசார மண்டப கொரோனா தடுப்பூசி...

Read moreDetails
பிரித்தானிய படைகளுடன் இணைந்து பணிபுரிந்த ஆப்கானியர்களுக்கு குடியுரிமை: பிரித்தானியா அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய படைகளுக்கு மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பணிகளில் உதவிய ஆப்கானியர்களுக்கு குடியுரிமை வழங்கவுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானிய படைகளுக்கு உதவிபுரிந்த ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தலிபான்களால் ஆபத்து ஏற்படும்...

Read moreDetails
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 பேரை, 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக...

Read moreDetails
கொரோனா நிவாரண நிதிக்கு அஜித் நன்கொடை!

முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அவரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு...

Read moreDetails
நேட்டோ படைகளின் ஆபத்தை எதிர்கொள்ள 20 இராணுவப் பிரிவுகளை ஆரம்பிக்க ரஷ்யா திட்டம்!

நேட்டோவின் வளர்ந்து வரும் அச்சுறுத்தல் காரணமாக, ரஷ்யா தனது நாட்டின் மேற்கு பகுதியில் புதிதாக 20 இராணுவப் பிரிவுகளைத் தொடங்கவுள்ளது. உயர் இராணுவ அதிகாரிகளுடன் நேற்று (திங்கட்கிழமை)...

Read moreDetails
பொலிஸ் மிருகத்தனத்தை எந்த வகையிலும் மன்னிக்க போவதில்லை – உதய கம்மன்பில

5000 ரூபாய் கொடுப்பனவு நாளை முதல் மீண்டும் வழங்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில்...

Read moreDetails
கடலில் தீ விபத்துக்கு உள்ளான கப்பல்  – நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடா?

கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்துக்கு உள்ளாமையால், உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லையென அரசாங்கம் வலியுறுத்தியது. எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற...

Read moreDetails
Page 6534 of 6978 1 6,533 6,534 6,535 6,978

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist