Latest Post

சிறையில் உள்ள அலெக்ஸி நவல்னிக்கு எதிராக மூன்று புதிய குற்றச்சாட்டுக்கள் !!

தனக்கு எதிரான மூன்று புதிய குற்றவியல் விசாரணைகள் குறித்து சிறையில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி தெரிவித்துள்ளார். புலனாய்வாளரிடமிருந்து தனக்கு எதிரான வழக்குகள் குறித்து...

Read moreDetails
நாட்டை அடிமைத்தனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி- சஜித் குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அலுவலகத்தில் கடமையாற்றும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சுரங்க ரணசிங்க, அனோமா ஹெய்யன்துடுவ,...

Read moreDetails
சீரற்ற காலநிலையால் யாழில் 46 குடும்பங்கள் பாதிப்பு – குழந்தை காயம்

யாழ் மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக 46 குடும்பங்களைச் சேர்ந்த 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ  பிரிவின் உதவிப் பணிப்பாளர்...

Read moreDetails
கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்தும் கொரோனா நோயாளி தப்பியோட்டம்!

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனாத் தொற்றுக்குள்ளான சிறைக் கைதி ஒருவர் இன்று (புதன்கிழமை) காலை வைத்தியசாலையிலிருந்து தப்பி ஓடியுள்ளார். இயக்கச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் தங்கியிருந்த வெளிமாவட்டத்தைச்...

Read moreDetails
தேவாலயம் மீதான தாக்குதல் : வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க மியான்மர் பேராயர் அழைப்பு

வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர மியான்மரின் றோமன் கத்தோலிக்க தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த வாரம் இடம்பெற்ற மோதலில் முக்கியமாக தேவாலயத்தில் தஞ்சம் புகுந்த...

Read moreDetails
டெல்லியில் நூறுபேருக்கு  கறுப்பு பூஞ்சை தொற்று!

டெல்லியில் கடந்த 2 நாட்களில் நூறுபேர் கறுப்பு பூஞ்சை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த...

Read moreDetails
அரசாங்கத்தின் அனுமதி இன்றி வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும்

வௌிநாட்டில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல்...

Read moreDetails
பழையப்படி வாழ்க்கையை ஜமாய்போம் – துருவ் விக்ரம்

நாம் அனைவரும் ஒன்றாக இணைந்த இந்த கொரோனாவை வென்று விரைவில் மீண்டு வருவோம் என நடிகர் துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் குறித்து சமூகவலைத்தளப் பக்கத்தில்...

Read moreDetails
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஐந்து அம்ச திட்டத்தை வகுத்தது மத்திய அரசு

கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த இருவரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட நபர்களுக்கு...

Read moreDetails
ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டம்!

கொரோனாவுக்கு  முற்றுப்புள்ளி வைக்கப்பட்டப்பிறகு தி.மு.கவின் தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சிப்புரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்...

Read moreDetails
Page 6562 of 6973 1 6,561 6,562 6,563 6,973

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist