Latest Post

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் நாளை புயலாக மாறும் – மக்களுக்கு எச்சரிக்கை!

வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் நிலைகொண்டிருக்கும் தாழமுக்கம் நாளை (திங்கட்கிழமை) புயலாக மாற்றமடையக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் சில தினங்களுக்கு வடக்கு...

Read moreDetails
ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை மன்னிக்க முடியாது- நாராயணசாமி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாதென புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விசேட காணொளியொன்றிலேயே இவ்வாறு...

Read moreDetails
இந்தியாவில் புதிதாக 24,492 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,40,842 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,65,30,132 ஆக...

Read moreDetails
பிரான்ஸில் 18 வயதுக்கு மேற்பட்டர்களுக்கான தடுப்பூசிகள் போடும் பணி இம்மாத இறுதியில் ஆரம்பம்!

ஐரோப்பாவில் அதிக தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட பிரான்ஸில் புதிதாக 12 ஆயிரத்து 611 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து பிரான்ஸில் பாதிக்கப்பட்டோரின் மொத்த...

Read moreDetails
ஐப்பானிலுள்ள பிரபல தொலைக்காட்சியொன்றின் இணைய தாக்குதலுக்கு காரணமானவர்கள் தொடர்பாக தகவல் வெளியாகியது!

கிஃபு ப்ரிபெக்சுரல் அரசாங்க தலைமையகம் மற்றும் ஜப்பானில் ஒசாகா ப்ரிபெக்சரிலுள்ள ஒரு தொலைக்காட்சி நிலையம் ஆகியவை 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில், பெரும் இணைய தாக்குதல்களை...

Read moreDetails
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 293 பேர் குணமடைவு!

யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் இடம்பெற்ற மரண சடங்கில் கலந்துகொண்ட ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் உள்ளிட்ட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் பருத்தித்துறையில்...

Read moreDetails
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த ஐந்து அம்ச திட்டத்தை வகுத்தது மத்திய அரசு

இலங்கையில் பரவி வரும் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் இதுவரை 77 மரணங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலேயே அதிகூடிய மரணங்கள் பதிவாகியுள்ளதாக...

Read moreDetails
தமிழக முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று அவசர ஆலோசனை!

தமிழகத்தில் அமுல்படுத்தப்படவுள்ள முழு ஊரடங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈடுபடவுள்ளார். நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது மாடியில்,...

Read moreDetails
இங்கிலாந்தில் வெளிப்புற கூட்டங்கள்- விளையாட்டுக்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன!

பிரித்தானியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 44 இலட்சத்து...

Read moreDetails
இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சிறுநீரக நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு...

Read moreDetails
Page 6578 of 6970 1 6,577 6,578 6,579 6,970

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist