Latest Post

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: வன்முறைகளைத் தடுக்க மத்தியஸ்தர்கள் முயற்சி

காஸாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான 11 நாட்கள் மோதல் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், நீண்ட காலத்திற்கு அதிக வன்முறைகளைத் தடுக்க மத்தியஸ்தர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் எகிப்திய...

Read moreDetails
சர்வதேச அளவில் மருந்துகள் மற்றும் சிகிச்சையை ஆய்வு செய்ய மருத்துவ நிபுணர் குழு!

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் மருந்துகள் மற்றும் சிகிச்சையை ஆய்வு செய்ய மருத்துவ நிபுணர் குழுவை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி நியமித்துள்ளார். வைத்தியர் ஆனந்த...

Read moreDetails
இரு COVID டோஸ்கள் இந்தியா மாறுபாட்டிற்கு எதிராக செயற்படும்  – பிரித்தானிய சுகாதார அமைப்பு

கொரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றுக்கொண்டால் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா மாறுபாட்டிற்கு கிட்டத்தட்ட பயனுள்ளதாக இருக்கும் என தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய...

Read moreDetails
நாட்டில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை நெருங்கியது!

நாட்டில் மேலும் 46 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது. இதுவே, இலங்கையில்...

Read moreDetails
பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டாலும் மதுபான சாலைகளுக்குப் பூட்டு!

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் எதிர்வரும் 25ஆம் திகதி மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு 11 மணி முதல் நாடு முழுவதும் கொரோனா தொற்று...

Read moreDetails
வவுனியா வைத்திய சாலையை போதனா வைத்தியசாலையாக தர முயர்த்துமாறு கோரிக்கை!

வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று நோயால் உயிரிழந்துள்ளார். இவர், சிறுநீரக நோய் காரணமாக சில நாட்களுக்கு முன்பு வவுனியா வைத்தியசாலையில்...

Read moreDetails
நாட்டில் ஒரேநாளில் 796 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தை நெருங்கியது!

நாட்டில் இன்று இரண்டாயிரத்து 906 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால்...

Read moreDetails
கிளிநொச்சியில் உயிரிழந்த சிறுமிக்கு கொரோனா தொற்று!

கிளிநொச்சியில் 15 வயதுச் சிறுமி உயிரிழந்த நிலையில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாகேந்திரபுரம் கிராம அலுவலகர்...

Read moreDetails
கனடா- அமெரிக்க நில எல்லை ஜூன் 21ஆம் திகதி வரை மூடப்படும்!

கனடா- அமெரிக்க நில எல்லை ஜூன் 21ஆம் திகதி வரை குறைந்தது ஒரு மாதமாவது தொடர்ந்து மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்தபடி இந்த அறிவிப்பினை, கனடா பொது...

Read moreDetails
திருகோணமலை- கண்டி பிரதான வீதியில் விபத்து- ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை- கண்டி பிரதான வீதி, தம்பலகமம் சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை நோக்கி ...

Read moreDetails
Page 6579 of 6970 1 6,578 6,579 6,580 6,970

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist