Latest Post

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பே மிகவும் அவசியம்- யாழ்.இராணுவ கட்டளைத் தளபதி

பொதுமக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பினை வழங்கினால் கொரோனா வைரஸ் தொற்றினை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியுமென யாழ்.இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்துள்ளார்....

Read moreDetails
சீனாவின் ஆதிக்கம் அதிகரித்தால் சிறுபான்மை சமூகத்திற்கே அதிக பாதிப்பு- ஆரிப் சம்சுதீன்

நாட்டில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்குமாயின் சிறுபான்மை சமூகத்திற்கு உள்ள வர்த்தக நலன்கள் இல்லாமல் போவதற்கு வாய்ப்புள்ளதென முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன்...

Read moreDetails
ஸ்டாலின் தலைமையில் சட்டசபையின் முதல் கூட்டம் குறித்து அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமுல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கானது எதிர்வரும் திங்கட்கிழமையுடன் நிறைவடையும் நிலையில் மருத்துவ...

Read moreDetails
தமிழ்மொழி புறக்கணிப்பு: விமர்சனத்தை அடுத்து அகற்றப்பட்ட பெயர்ப்பலகை !

சீன அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு  சட்டமா அதிபர் திணைக்களத்தில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் நூலகம் திறக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்ட பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளது. சட்டமா அதிபரினால் திறக்கப்பட்ட குறித்த பெயர்...

Read moreDetails

கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுகின்ற இந்துச் சிவாச்சாரியர்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிவாச்சாரியர்களின் தேவைகள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்....

Read moreDetails
வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட கன்ரர் ரக வாகனம் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு, குத்தனை வலிக்கண்டி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட கன்ரர் வாகனம் சிறப்பு அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு...

Read moreDetails
வவுனியாவில் விபத்து- முதியவர் உயிரிழப்பு

வவுனியா- மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தேக்கவத்தையைச் சேர்ந்த இராயேந்திரம் (வயது 65)...

Read moreDetails
பெரும்பான்மையினரின் நலனுக்காக செயற்படுவோம்.. பணக்காரர்களின் பரிந்துரைகளை அமுல்படுத்த முடியாது – அரசாங்கம்

கொழும்பில் உள்ள பணக்காரர்களின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டால், நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்....

Read moreDetails
மலையகத்தில் இயல்பு நிலைமை ஸ்தம்பிதம்- ரோந்து நடவடிக்கையில் பொலிஸார்

நாட்டில் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் மலையக பெருந்தோட்ட நகரங்களிலும் இயல்புநிலை ஸ்தம்பிதமடைந்து காணப்படுகின்றது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி...

Read moreDetails
இலங்கை கிரிக்கெட்டுக்கு வருவாய் இழப்பு: கூடுதல் போட்டிகளில் விளையாட சர்வதேச அணிகளிடம் வலியுறுத்தல்!

இலங்கை கிரிக்கெட் சபைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால், சர்வதேச அணிகள் இலங்கை அணியுடன் கூடுதல் போட்டிகளில் விளையாட வாய்ப்புள்ளது. இதன் முதற்கட்டமாக இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்...

Read moreDetails
Page 6580 of 6969 1 6,579 6,580 6,581 6,969

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist