Latest Post

வடக்கு அயர்லாந்தின் தடுப்பூசி திட்டம் விரிவாக்கம்: 25 முதல் 29 வயதுடையவர்கள் தடுப்பூசி பெற தகுதி!

வடக்கு அயர்லாந்தில் 25 முதல் 29 வயதுடையவர்கள் கொவிட்-19 தடுப்பூசியின் முதல் அளவை பெற தகுதிபெற்றுள்ளனர். இது வடக்கு அயர்லாந்தின் தடுப்பூசி திட்டத்தின் சமீபத்திய விரிவாக்கம் ஆகும்....

Read moreDetails
உக்ரைனில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மந்தகதி: சுகாதாரத் துறை அமைச்சர் பதவிநீக்கம்!

உக்ரைனில் தடுப்பூசி நடவடிக்கைகள் மந்த கதியில் இருப்பதாகக் கூறி அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் மேக்சிம் ஸ்டெபானோவ் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுகாதாரத் துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள...

Read moreDetails
பிரான்ஸில் இதுவரை முப்பது மில்லியன் பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது!

பிரான்ஸில் இதுவரை முப்பது மில்லியன் பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) நிலவரப்படி, பிரான்ஸில் கொரோனத் தடுப்பூசிகள் போட ஆரம்பித்ததில் இருந்து மொத்தமாக...

Read moreDetails
கடல்வழியாக வெளிநாட்டுக்குச் செல்லவிருந்த 20 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 493 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத்...

Read moreDetails
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்: சண்டை நிறுத்தம் ஏற்படுத்தி அமைதியை ஏற்படுத்த ஜோ பைடன் முயற்சி!

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே சண்டை நிறுத்தம் ஏற்படுத்தி அமைதியை ஏற்படுத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முயன்று வருவதாக வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரின் ஜூன் பியரி...

Read moreDetails
தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பயணக்கட்டுப்பாடு – அரசாங்கம்

இலங்கையில் 14 நாட்களுக்கு கடுமையான பயணத் தடை விதிக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மருத்துவ பீடத்தின் சமூக வைத்திய திணைக்களத்தின் பேராசிரியர் மனுஜ்...

Read moreDetails
வீதியில் வீசப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு!

வவுனியா பெரியார்குளம் உள்வீதியோரங்களில் வீசப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடான நிலை உருவாகியுள்ளதுடன் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கும் உள்ளாகிவருகின்றனர். பூந்தோட்டம் பெரியார்குளத்திலிருந்து தாண்டிக்குளம் செல்லும் உள்வீதி ஓரங்களில் பொதுமக்களால் அதிகப்படியான...

Read moreDetails
இந்தியாவில் இதுவரை சுமார் 3 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

இலங்கையில் இதுவரையில் 14 இலட்சத்து 14 ஆயிரத்து 861 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் நேற்று  மாத்திரம் 16 ஆயிரத்து 845 பேருக்கு சீனாவின்...

Read moreDetails
யாழில் எரியூட்டப்பட்டு உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம்!

எரியூட்டப்பட்டு உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டறியப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் மயிலங்காடு வைரவர் ஆலயத்துக்கு பின்பாக இன்று(வியாழக்கிழமை) காலை இந்தச் சடலம் காணப்பட்டதாக...

Read moreDetails
மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் இதுவரை 805 பொதுமக்கள் உயிரிழப்பு!

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 800யைக் கடந்துள்ளது. இதன்படி, அண்மைய தரவுகளின் படி, கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான...

Read moreDetails
Page 6589 of 6967 1 6,588 6,589 6,590 6,967

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist