கடந்த 15 நாட்களில் நாடு முழுவதும் 430 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. இந்த நோயாளிகளில் (150) பெரும்பான்மையானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச்...
Read moreDetailsகடந்த 15 நாட்களில் நாடு முழுவதும் 430 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. இந்த நோயாளிகளில் (150) பெரும்பான்மையானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச்...
Read moreDetailsகங்கைப் பகுதியில் தொடர்ந்து சடலங்கள் வீசப்படுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதை அடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த உத்தரவினை அடுத்து கங்கை...
Read moreDetailsமுள்ளிவாய்க்கால் நினைவு நாள் நாளைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், பொது மக்கள் கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு தங்களின் வீடுகளிலேயே அஞ்சலியை செலுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
Read moreDetailsகொரோனா பரவல் தடுப்பு பணிகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நான்கு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதன்படி ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் மற்றும் புதுச்சேரி ஆகிய...
Read moreDetailsநாடு முழுவதும் பயணத் தடை இன்று அதிகாலை 4 மணியளவில் முடிவடைந்த போதிலும், அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமானவை என்பதால் தேவைப்பட்டால் மட்டுமே வீடுகளை விட்டு...
Read moreDetailsஇலங்கையில் பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ளபோதும் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கமான ஒற்றை எண்கள் கொண்டவர்கள் மாத்திரமே வெளியில் செல்ல இன்று (திங்கட்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மட்டக்களப்பில் பெருமளவான...
Read moreDetailsஇஸ்ரேல் குடிமக்களுக்கு அமைதியை கொண்டுவரும் வரை தாக்குதல்கள் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மோதலை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட வரும் சர்வதேச முயற்சிகளுக்கு மத்தியில்...
Read moreDetailsஅதிதீவிர புயலாக உருமாறியுள்ள டாக்டே புயல் இன்று (திங்கட்கிழமை) குஜராத் கடல் பகுதியை அடையவுள்ளதாகவும், நாளை கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...
Read moreDetailsநுவரெலியாவில் 9 கிராம சேவகர் பிரிவுகள், இன்று (திங்கட்கிழமை) காலை முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் குறிப்பிட்டுள்ளது. குறித்த பகுதியில்...
Read moreDetailsஇத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், வெற்றிபெற்று போலந்தின் இகா ஸ்வியடெக் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், போலந்தின்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.