Latest Post

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மூன்றாம் நிலை அதாவது சிவப்பு மண்சரிவு எச்சரிக்கையினை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேலும் நீட்டித்துள்ளது....

Read moreDetails
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர். பண்டிகை காலத்தில் அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய...

Read moreDetails
டி20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணி அறிவிப்பு;  ஷுப்மன் கில் நீக்கம்!

பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெற உள்ள ஐசிசியின் 2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட தனது அணியை...

Read moreDetails
பா.ஜ.க.வின் தமிழக மாநில தலைவருடன் தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு!

பாரதீய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுடன் தமிழ்த் தேசிய பேரவையினர் சந்திப்பு ஒன்றினை இன்று மேற்கொண்டுள்ளனர். இந்த சந்திப்பு தியாகராஜநகரில் அமைந்துள்ள பா.ஜ.க.வின்...

Read moreDetails
நாடாளுமன்ற உறுப்பினர்கள், உழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற ஊழியர்களுக்கு நீட்டிக்கப்பட்ட விடுமுறையை இலங்கை நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 17 நாள் விடுமுறையும், நாடாளுமன்ற ஊழியர்களுக்கு இரண்டு நாள்...

Read moreDetails
மற்றொரு ஊழல் வழக்கில் இம்ரான் கான், அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ஆடம்பர அரசு பரிசுகளை குறைந்த விலையில் வாங்கிய ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு தலா...

Read moreDetails
டெல்லி விமான நிலையத்தில் பயணி மீது தாக்குதல்; விமானி பணி நீக்கம்!

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய முனையம் 1 இல் ஏற்பட்ட தகராறில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானி ஒருவர் தன்னை உடல் ரீதியாக தாக்கியதாக பயணி...

Read moreDetails
நாடு முழுவதும் நிரம்பி வழியும் 36 முக்கிய நீர்த்தேக்கங்கள்!

இலங்கையில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நாடு முழுவதும் 36 முக்கிய நீர்த்தேக்கங்களும் 50க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது நிரம்பி வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம்...

Read moreDetails
பதுளை-அம்பேவெல இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

டித்வா பேரழிவால் பாதிக்கப்பட்ட 23 நாட்களின்  பின்னர் மலையக ரயில் பாதையின் பதுளை-அம்பேவெல இடையிலான ரயில் சேவைகள் இன்று (20) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஆரம்ப பயணத்தை...

Read moreDetails
கெரவலப்பிட்டி சந்திப்புப் பாதையில் சுங்கவரி வசூல் நிறுத்தம்!

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கெரவலப்பிட்டி சந்திப்புப் பகுதியில் சுங்கச்சாவடி வசூலை இலங்கை அரசு இடைநிறுத்தியுள்ளது. இது தொடர்பான அசாதாரண வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. சந்திப்புப் பகுதியில்...

Read moreDetails
Page 665 of 7125 1 664 665 666 7,125

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist