இந்தியாவில் 15 சதவீதத்திற்கும் குறைவான நோயாளிகளுக்கே மருத்துவ சிகிச்சை மற்றும் ஒக்சிஜன் ஆகியவை தேவைப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தாரிக் ஜெஸ்ஏபிக் தெரிவித்துள்ளார். அத்துடன்...
Read moreDetailsஇந்தியாவில் 15 சதவீதத்திற்கும் குறைவான நோயாளிகளுக்கே மருத்துவ சிகிச்சை மற்றும் ஒக்சிஜன் ஆகியவை தேவைப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தாரிக் ஜெஸ்ஏபிக் தெரிவித்துள்ளார். அத்துடன்...
Read moreDetailsஆசியான் நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள ஆக்கப்பூர்வமான பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் என மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது. நாட்டின் நலனுக்கு குறித்த பரிந்துரைகள் உதவும் வகையில் இருந்தால் அவை கவனத்தில் கொள்ளப்படும்...
Read moreDetailsஇந்தியாவுடனான பயணியர் விமான சேவையை அவுஸ்ரேலியா இரத்து செய்துள்ளது. கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவுஸ்ரேலிய...
Read moreDetailsநாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேவையான ஒக்ஸிஜன், 6 மாதங்களுக்கு கையிருப்பில் உள்ளதாக ஒக்ஸிஜனை விநியோகிக்கும் பிரதான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. களுபோவில வைத்தியசாலையில் ஒக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாகவும் நோயாளியின்...
Read moreDetailsவவுனியா சுற்றுலாமைய விவகாரத்தில் குத்தகைதராருடனான ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு வடமாகாண ஆளுனர்பணித்துள்ளார். வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்டசெயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது, இதன் போதே...
Read moreDetailsஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஒக்சிஜனை தமிழகத்தின் தேவைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கும் பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ள வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்....
Read moreDetailsதனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களை அங்கிருந்து வெளியேற வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்று (புதன்கிழமை)...
Read moreDetailsஐ.பி.எல் தொடரின் 22வது போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 1 ஓட்டத்தினால் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கெப்பிடல்ஸ் அணிகளுக்கிடையிலான...
Read moreDetailsதெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெயியேறல் பகுதி, மறு அறிவித்தல் வரை இன்று (புதன்கிழமை) காலை 6 மணி முதல் மூடப்பட்டுள்ளது. கொட்டாவ வெயியேறல் பகுதியில் பணிப்புரிந்த ...
Read moreDetailsஅமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் 52 ஆயிரத்து 46 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 03...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.