Latest Post

யாழ்.வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலய தலைவர் மற்றும் செயலாளர் கைது!

கொவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி, தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் யாழ்.வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்....

Read moreDetails
நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் தொடர்பான விபரம் !

இந்தியாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 902 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அத்துடன் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை கடந்துள்ளது. இதனையடுத்து...

Read moreDetails
கொரோனா அச்சம் – நாட்டில் மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் மேலும் சில இடங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, 3 மாவட்டங்களில் 5 கிராம சேவகர் பிரிவுகள்...

Read moreDetails
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டியாரச்சி நியமனம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் சுதேவ ஹெட்டியாரச்சி, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்ட அவர்,...

Read moreDetails
பிரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தத்தில் வாக்களிப்பதற்கு முன்னதாக பிரிட்டனை எச்சரிக்கும் பிரான்ஸ்

பிரெக்ஸிட்க்குப் பிந்தைய ஐரோப்பிய ஒன்றிய மற்றும் பிரித்தானியாவிற்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய பாராளுமன்றம் அங்கீகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஜனவரி முதல்...

Read moreDetails
ஹரின் பெர்ணான்டோவை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டார் ரணில் !!

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவை சந்தித்தார். சுமார்...

Read moreDetails
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம் – எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம்

நாட்டில் மேலும் 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 103,050 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் கடந்த 24 மணிநேரத்தில் 279 பேர்...

Read moreDetails
தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான பரிந்துரைகள் வெகுவிரைவில் அரசாங்கத்திடம் – இ.தொ.கா

மலையகத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான பரிந்துரைகள் வெகுவிரைவில் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில்...

Read moreDetails
சுகாதார நடைமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை – வடக்கு ஆளுநர்

சுகாதார வழிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு...

Read moreDetails
மட்ரிட் பகிரங்க டென்னிஸ்: பியான்கா ஆண்ட்ரெஸ்கு விலகல்!

மட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, கனேடியாவின் இளம் டென்னிஸ் வீராங்கனையான பியான்கா ஆண்ட்ரெஸ்கு விலகியுள்ளார். நேர்மறையான கொவிட்-19 சோதனை காரணமாக, அவர் நடப்பு தொடரிலிருந்து வெளியேறுவதாக அவர்...

Read moreDetails
Page 6662 of 6936 1 6,661 6,662 6,663 6,936

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist