Latest Post

பிரபல நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி

பிரபல நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, அவர் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இது தொடர்பாக ருவிட்டரில் பதிவிட்டுள்ள அதர்வா, “கொரோனா தொற்றுக்கான...

Read moreDetails
நாட்டை ஹொங்கொங் போன்று ஆள முடியாது- விதுர

எமது நாட்டினை ஹொங்கொங் போன்று ஆள முடியாது என தேசிய மரபுரிமைகள், கலைக்கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில்...

Read moreDetails
இந்தியாவில்  புதிய உச்சம் – ஒரேநாளில் 2 இலட்சத்து 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் இரண்டு இலட்சத்து 61 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா...

Read moreDetails
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 11 இலட்சத்து 13 ஆயிரத்து 907 பேர்...

Read moreDetails
சப்ரகமுவ பல்கலைக்கழகம் நாளை திறக்கப்படுகிறது

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட மேற்கு மாகாணத்திலுள்ள தஹம் பாடசாலைகள்  இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இலங்கை முழுவதும் உள்ள அனைத்து தஹம்...

Read moreDetails
பேர்ஸ்டோவ், வோர்னர் அதிரடி வீண்: ஹைதராபாத் அணியை வீழ்த்தியது மும்பை !

ஐ.பி.எல். இருபதுக்கு இருபது தொடரின் ஒன்பதாவது லீக் போட்டியில், சன்ரைசஸ் ஹைதராபாத் அணியை 13 ஓட்டங்களால் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது. சென்னை மைதானத்தில் நேற்று...

Read moreDetails
மன்னாரில் கௌரவிக்கப்பட்டார் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா!

துணிச்சலுள்ள பெண்மணிக்கான சர்வதேச விருதினைப் பெற்ற மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா கௌரவிக்கப்பட்டுள்ளார். மன்னார் நகர மண்டபத்தில் நேற்று(சனிக்கிழமை) குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. மன்னார்...

Read moreDetails
அனைத்து பாடசாலைகளும் நாளை மீள திறக்கப்படுகிறது

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து இலங்கையிலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை (திங்கட்கிழமை) முதல் வழமைப்போன்று...

Read moreDetails
புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டி ஏற்படலாம் – பிரான்ஸ் ஜனாதிபதி

ஐரோப்பாவில் கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலாவதாக இருக்கும் பிரான்ஸில் நேற்று மட்டும் 35 ஆயிரத்து 861 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதன்படி மொத்த நோயாளிகளின்...

Read moreDetails
இலங்கையில் கடந்த 5 நாட்களில் 399 வீதி விபத்துக்கள் பதிவு – 52 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி முதல் நேற்று வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி ஐம்பத்திரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, இந்த விபத்துக்களில் சிக்கி 669...

Read moreDetails
Page 6707 of 6924 1 6,706 6,707 6,708 6,924

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist