Latest Post

நாவிதன்வெளி சமுர்த்தி வங்கியின் அணுசரனையுடன் கிராமிய மட்ட உற்பத்தியாளர்களின் புதுவருட சந்தை கண்காட்சி!

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி சமுர்த்தி வங்கியின் அணுசரனையுடன் கிராமிய மட்ட உற்பத்தியாளர்களின் புதுவருட சந்தை கண்காட்சி பிரதேச செயலக முன்றலில் நேற்றும்...

Read moreDetails
மணிவண்ணன் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

யாழ். மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் சட்டவைத்திய பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். யாழ். மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட காவல்படை தொடர்பாக மாநகரசபை முதல்வரும்,...

Read moreDetails
அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் நிலஅபகரிப்பினை நிறுத்த வேண்டும் – சாணக்கியன்

இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை)...

Read moreDetails
அம்பாறை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சிறுபோக நெல் விதைப்பு ஆரம்பம்!

அம்பாறை  மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது சிறுபோக நெல் விதைப்பு  ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நிந்தவூர் ,சம்மாந்துறை ,நாவிதன்வெளி, சவளக்கடை ,13 ஆம் கொலனி, மத்தியமுகாம், சொறிகல்முனை...

Read moreDetails
பெரிய சில்லறை நிறுவனங்களையும் தொழிற்சாலைகளையும் மூடுமாறு பிராம்ப்டனின் மேயர் கோரிக்கை!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அதிகரிப்பு காரணமாக, போது பெரிய சில்லறை நிறுவனங்களையும் தொழிற்சாலைகளையும் மூடுமாறு பிராம்ப்டனின் மேயர் பேட்ரிக் பிரவுன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர்...

Read moreDetails
தியவன்ன ஓயாவின் நிலைமை தொடர்பாக மீண்டும் கேள்வி எழுப்பிய சஜித்- சபையில் சலசலப்பு  

தியவன்ன ஓயா மாசடைந்துள்ளமை தொடர்பாக இதுவரை எந்ததொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று,...

Read moreDetails
உயர் தரப் பரீட்சை, புலமைப் பரிசில் பரீட்சைகளின் திகதி அறிவிப்பு!

2021ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் நான்காம் திகதி ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. ஒக்டோபர் நான்காம் திகதி முதல் ஒக்டோபர் 30ஆம் திகதிவரை...

Read moreDetails
ஒன்றாரியோவில் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கொவிட் 19 தடுப்பூசிகளுக்கான வயது வரம்பு குறைப்பு!

ஒன்றாரியோவில் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கொவிட் 19 தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கான வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலையை எதிர்த்துப் போராடும் முயற்சியாக, தற்போது 18 மற்றும் அதற்கு...

Read moreDetails
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்த மற்றுமொரு அவுஸ்ரேலிய வீரர்!

ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரில் இடம்பெற்றுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, அவுஸ்ரேலியா வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் பெஹ்ரென்டார்பை, தங்கள் அணிக்காக ஒப்பந்தம் செய்துள்ளது. நடப்பு தொடரிலிருந்து...

Read moreDetails
பிரான்ஸில் 10 மில்லியன் பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி!

பிரான்ஸில் இதுவரை மொத்தமாக 10 மில்லியன் பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'நாம்...

Read moreDetails
Page 6731 of 6908 1 6,730 6,731 6,732 6,908

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist