பிரித்தானியாவிற்கு சர்வதேச பயணம் எவ்வாறு மீண்டும் அனுமதிக்கப்படும் என்பது குறித்த கூடுதல் விபரங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது. 'போக்குவரத்து சமிஞ்சை விளக்கு' திட்டத்தின் கீழ், நாடுகள் ஆபத்து அடிப்படையில்...
Read moreDetailsபிரித்தானியாவிற்கு சர்வதேச பயணம் எவ்வாறு மீண்டும் அனுமதிக்கப்படும் என்பது குறித்த கூடுதல் விபரங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது. 'போக்குவரத்து சமிஞ்சை விளக்கு' திட்டத்தின் கீழ், நாடுகள் ஆபத்து அடிப்படையில்...
Read moreDetailsசிலரின் செயற்பாடுகள் நாடாளுமன்றத்தை பலவீனமடைய செய்யும் வகையில் அமைகின்றதென அமைச்சர் பந்தல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்...
Read moreDetailsசம்பள முரண்பாடுகள் மற்றும் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை வழங்கப்பட வேண்டிய 25 சதவீத சம்பள உயர்வு ஆகியவற்றைத் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அரசாங்கத்தை வலியுறுத்தி...
Read moreDetailsபயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.மாநகர சபையின் காவல் படை...
Read moreDetails60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசியை போர்த்துகல் பரிந்துரைக்கும் என்று சுகாதார ஆணையம் டிஜிஎஸ் தெரிவித்துள்ளது. தடுப்பூசி பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஹென்ரிக் மெலோ, இந்த...
Read moreDetailsஇங்கிலாந்தில் கடந்த மார்ச் மாதத்தில் கொவிட்-19 நோய்த்தொற்றுகள் சுமார் 60 சதவீதம் குறைந்துவிட்டதாக தெரியவந்துள்ளது. லண்டனில் இயங்கும் இம்பீரியல் கல்லூரியில் உள்ள ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வின் முடிவில்,...
Read moreDetailsதேவைப்பட்டால் போரில் ஈடுபட்டு கடைசி நாள் வரை போராடுவோம் என சீனாவுக்கு தைவான் எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் போர் விமானங்களை பறக்கவிட்ட சீனாவின்...
Read moreDetailsமணல் மாஃபியாக்களின் செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். பாதுகாப்பு ஆலோசனைக்குழுக்...
Read moreDetailsதெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது அமெரிக்க மிஷன் திருச்சபையை சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தப்படும் நபர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். கல்லூரியின் அதிபர் விடுதி மற்றும் அது அமைந்துள்ள...
Read moreDetailsஉக்ரேனின் கிழக்கு எல்லையில் ரஷ்யாவின் அதிகரித்த இராணுவ இருப்புக்கு மத்தியில் உக்ரேனுக்கு ஆதரவளிக்கும் ஒரு திட்டமாக, அடுத்த சில வாரங்களில் கருங்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்புவது குறித்து அமெரிக்கா...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.