• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
மணல் மாஃபியா குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார் சாணக்கியன்!

மணல் மாஃபியா குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார் சாணக்கியன்!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2021/04/09
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு, முக்கிய செய்திகள்
109 1
A A
0
65
SHARES
1.6k
VIEWS
Share on FacebookShare on Twitter

மணல் மாஃபியாக்களின் செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

பாதுகாப்பு ஆலோசனைக்குழுக் கூட்டம் நேற்று(வியாழக்கிழமை) நாடாளுமன்ற கட்டத்தொகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இதன்போதே குறித்த விடயம் தொடர்பாக இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.

வவுனியா மற்றும் அம்பாறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத மண் அகழ்வு குறித்தும் இரா.சாணக்கியன், ஜனாதிபதியின் கனவத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.

அத்துடன், குறித்த விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியிருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத மண் அகழ்வு குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்றிருந்தனர்.

இதன்போது சிலர் குறித்த இருவருக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டிருந்த நிலையில், அதுகுறித்து இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோருடன் இணைந்து இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனும் அடுத்த சில நாட்களில் குறித்த பகுதிக்கு சென்றிருந்தனர்.

இதன்போதும் குறித்த மூவரையும் அச்சுறுத்தும் வகையில் சிலர் செயற்பட்டிருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல்!

Next Post

தேவைப்பட்டால் போரில் ஈடுபட்டு கடைசி நாள் வரை போராடுவோம்: சீனாவுக்கு தைவான் எச்சரிக்கை!

Related Posts

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட  கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட  மக்களை சந்தித்த  ஜீவன் தொண்டமான்!
இலங்கை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட மக்களை சந்தித்த ஜீவன் தொண்டமான்!

2025-12-05
ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

2025-12-05
நுவரெலியா கந்தப்பளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர்!
இலங்கை

நுவரெலியா கந்தப்பளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர்!

2025-12-05
கடந்த 24 மணி நேரத்தில் அக்குரஸ்ஸவில் அதிக மழை வீழ்ச்சி!
இலங்கை

கடந்த 24 மணி நேரத்தில் அக்குரஸ்ஸவில் அதிக மழை வீழ்ச்சி!

2025-12-05
வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகள்  மீண்டும் வழமைக்கு!
இலங்கை

வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகள் மீண்டும் வழமைக்கு!

2025-12-05
வெள்ள நீரில் ஆபத்தான பயணம்; பேருந்து ஓட்டுநர், நடத்துனர் இடைநீக்கம்!
இலங்கை

வெள்ள நீரில் ஆபத்தான பயணம்; பேருந்து ஓட்டுநர், நடத்துனர் இடைநீக்கம்!

2025-12-05
Next Post
தேவைப்பட்டால் போரில் ஈடுபட்டு கடைசி நாள் வரை போராடுவோம்: சீனாவுக்கு தைவான் எச்சரிக்கை!

தேவைப்பட்டால் போரில் ஈடுபட்டு கடைசி நாள் வரை போராடுவோம்: சீனாவுக்கு தைவான் எச்சரிக்கை!

இங்கிலாந்தில் கடந்த மார்ச் மாதத்தில் கொவிட்-19 தொற்று 60 சதவீதம் குறைந்துள்ளது: ஆய்வில் தகவல்!

இங்கிலாந்தில் கடந்த மார்ச் மாதத்தில் கொவிட்-19 தொற்று 60 சதவீதம் குறைந்துள்ளது: ஆய்வில் தகவல்!

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசி: போர்த்துல் திட்டம்!

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஸெனெகா கொவிட்-19 தடுப்பூசி: போர்த்துல் திட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

0
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட  கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட  மக்களை சந்தித்த  ஜீவன் தொண்டமான்!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட மக்களை சந்தித்த ஜீவன் தொண்டமான்!

0
60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

0
ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

0
நுவரெலியா கந்தப்பளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர்!

நுவரெலியா கந்தப்பளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர்!

0
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட  கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட  மக்களை சந்தித்த  ஜீவன் தொண்டமான்!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட மக்களை சந்தித்த ஜீவன் தொண்டமான்!

2025-12-05
60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

2025-12-05
ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

2025-12-05
நுவரெலியா கந்தப்பளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர்!

நுவரெலியா கந்தப்பளை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர்!

2025-12-05

Recent News

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட  கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட  மக்களை சந்தித்த  ஜீவன் தொண்டமான்!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட மக்களை சந்தித்த ஜீவன் தொண்டமான்!

2025-12-05
60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

60 டெலிவரி ரைடர்களை நாடு கடத்தும் இங்கிலாந்து!

2025-12-05
ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

ரஷ்யா டான்பாஸ் பகுதியை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் – புட்டின் எச்சரிக்கை!

2025-12-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.