Latest Post

சூயஸ் கால்வாயில் ஒரு வாரகாலமாக போக வழியின்றி சிக்கி நின்ற கப்பல்கள் 3-4 நாட்களில் கடக்கும்!

சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த எவர்கிரின் கப்பல், பயணப் பாதைக்கு திரும்பியதையடுத்து ஒரு வாரகாலமாக போக வழியின்றி சிக்கி நின்ற கப்பல்கள் 3 அல்லது 4 நாட்களில் சூயஸ்...

Read moreDetails
பொலிஸ் மிருகத்தனத்தை எந்த வகையிலும் மன்னிக்க போவதில்லை – உதய கம்மன்பில

பொலிஸ் மிருகத்தனத்தை எந்த வகையிலும் மன்னிக்க போவதில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பன்னிப்பிட்டி பகுதியில் லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி மீது சட்ட...

Read moreDetails
மியாமி பகிரங்க டென்னிஸ்: ஆண்ட்ரெஸ்கு, சக்கரி, ஒசாகா காலிறுதிக்கு முன்னேற்றம்!

மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், ஆண்ட்ரெஸ்கு, சக்கரி மற்றும் ஒசாகா ஆகியோர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். பெண்களுக்கான ஒற்றையர்...

Read moreDetails
நல்லாட்சி அரசாங்கம்  தொந்தரவையே கொடுத்தது – ஜகத்குமார

நல்லாட்சி அரசாங்கம் என்பது மக்களிற்கு தொந்தரவையே கொடுத்தது. கோவில்கள், பாடசாலைகளுக்கு கூட செல்லமுடியாத அறிவிற்கு அந்த அரசாங்கம் செய்தது. மீண்டும் ஓர் யுத்த களத்தை உருவாக்கும் வகையில்...

Read moreDetails
பிரிட்டிஷ் கொலம்பியாவில் புதிய கொவிட்-19 கட்டுப்பாடுகள்!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுப் பரவல் தீவிரமடைந்துவரும் நிலையில், அங்கு புதிய கட்டுப்பாட்டுகளை மருத்துவர் போனி ஹென்றி அறிவித்தார். மூன்று வாரங்கள் சர்க்யூட் பிரேக்கரை...

Read moreDetails
55 வயதிற்குட்பட்டவர்களுக்கான அஸ்ட்ராஸெனாகா கொவிட்-19 தடுப்பூசி விநியோகம் இடைநிறுத்தம்!

பெரும்பாலான மாகாணங்கள், 55 வயதிற்குட்பட்டவர்களிடையே அஸ்ட்ராஸெனாகா தடுப்பூசி விநியோகத்தை நிறுத்pயுள்ளது. முன்னதாக பிரின்ஸ் எட்வர்ட் தீவு, 18 முதல் 29 வயதுக்குட்பட்ட தகுதியுள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசிக்கான சந்திப்புகளை...

Read moreDetails
மாகாண சபைத் தேர்தலை ஒரு புதிய முறைமையின் கீழ் நடத்துங்கள்- சுதந்திரக்கட்சி

மாகாண சபைத் தேர்தலை, ஒரு புதிய முறைமையின் கீழ் நடத்துங்கள் என இலங்கை சுதந்திரக் கட்சி, அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails
லொறி ஓட்டுநர் ஒருவரை  வீதியில் தாக்கிய பொலிஸ் அதிகாரி – விசாரணைகள் ஆரம்பம் !!

பன்னிப்பிட்டி பகுதியில் லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய நிலையில் அவரை எதிர்வரும் 05...

Read moreDetails
அயர்லாந்தில் 5 கி.மீ பயண தடையை நீடிப்பது குறித்து அமைச்சரவை பரிசீலணை!

அயர்லாந்தில் ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து 5 கி.மீ பயண தடையை நீடிப்பது குறித்து அமைச்சரவை பரிசீலிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அயர்லாந்து குடியரசில் கொவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து...

Read moreDetails
நுண்கடன் திட்டத்திற்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

நுண்கடன்கம்பனிகளிடம் சித்திரவதைபடும் பெண்களின் கடன்களை அரசே தள்ளுபடி செய்யவேண்டும் எனகோரியும், அதற்கு ஆதரவாக கிங்குராங்கொடையில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் சத்தியாக்கிரகபோராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வவுனியா மாவட்டசெயலகத்திற்கு முன்பாக  ஆர்ப்பாட்டம் ஒன்று...

Read moreDetails
Page 6754 of 6870 1 6,753 6,754 6,755 6,870

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist