Latest Post

இவ்வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதத்தால் குறையும்!

முன்னாள் பொலிஸ் மாதிபர் தேசபந்து தென்னகோன் அவர்களின் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்வதற்கு உயர்நீதிமன்றம்...

Read moreDetails
வேல்ஸில் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் தடை தள்ளிவைப்பு!

வேல்ஸில் இந்த ஆண்டு ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் பைகள் மற்றும் பாலிஸ்டிரீன் (Polystyrene) உணவுக் கொள்கலன்களுக்கு தடை விதிக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தொடர்பான தற்போதைய விதிகளை...

Read moreDetails
கடவுச்சீட்டுகள், விசாக்கள் விநியோகம் இடைநிறுத்தம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடவுச்சீட்டுகள் மற்றும் விசாக்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த அமைப்பு...

Read moreDetails
ஓமானுக்கு எதிராக 225 ஓட்டங்களை குவித்த இலங்கை அணி!

ஓமான் அணிக்கு எதிரான ஐசிசி 2026 டி:20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணியானது 225 ஓட்டங்களை குவித்துள்ளது. இலங்கை அணித் தலைவர் தசூன் ஷானக்கவின் விரைவான...

Read moreDetails
இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு அதிகபட்ச பாதுகாப்பு!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்க இலங்கை உறுதி செய்துள்ளது. உலக கிரிக்கெட்டின் மிகப்பெரிய போட்டிகளில் ஒன்றான இந்தப் போட்டியை...

Read moreDetails
மட்டக்களப்பில் மின்சாரவேலியில் சிக்கி காட்டு யானை ஒன்று உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் காட்டுயானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திக்கோடை புதிய வீட்டுத்திட்டப்பகுதிக்கு அருகாமையில் நேற்று இரவு (11) உணவு...

Read moreDetails
கொக்கிளாய் பாலத்தை அமைக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி – 2027  வரவுசெலவு திட்டத்தில் நிதி ஒதுக்குவதாக பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை ஆகியபகுதிகளை இணைக்கும் இணைப்புப்பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அமைச்சர் விமல்...

Read moreDetails
சீரற்ற காலநிலையால் 17 பேர் பாதிப்பு!

வடக்கில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதால், விவசாயிகள் தங்கள் அறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னான செயற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து...

Read moreDetails
இலங்கை – சவுதி அரேபியா பாதுகாப்புத் தலைவர்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பு

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் சவுதி அரேபியாவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் இளவரசர் அப்துல்ரஹ்மான் பின் அய்யாஃப் அல்-முக்ரின் ஆகியோருக்கு...

Read moreDetails
சிறுவனை கொலை செய்த பொலிஸாரை கைது செய்யுமாறு போராடிய உறவுகள்!

அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு...

Read moreDetails
Page 685 of 7366 1 684 685 686 7,366

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist