பிரதான பாதையில் இயக்கப்படும் ரயில்கள் தற்போது தாமதங்களை சந்தித்து வருவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பேபுஸ்ஸ மற்றும் அலவ்வ இடையே ஒற்றைப் பாதையில் ரயில்கள் இயக்கப்படுவதால்...
Read moreDetailsபிரதான பாதையில் இயக்கப்படும் ரயில்கள் தற்போது தாமதங்களை சந்தித்து வருவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பேபுஸ்ஸ மற்றும் அலவ்வ இடையே ஒற்றைப் பாதையில் ரயில்கள் இயக்கப்படுவதால்...
Read moreDetailsநாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதனால் வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்...
Read moreDetailsபறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக...
Read moreDetailsகடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் புத்தளம் மாவட்டத்திற்குச் சிறப்பு விஜயம் மேற்கொண்டு, சீரற்ற காலநிலையால் கடற்றொழில் துறையில் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார். இந்த விஜயத்தின்போது...
Read moreDetailsதரம் 05 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு தவணைப் பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த வகுப்புக்களுக்கானதவணைப் பரீட்சைகளை அடுத்த தரத்திற்கு தேர்ச்சி செய்ய தீர்மானத்துள்ளதாக கல்வி...
Read moreDetailsடித்வா சூறாவளியைத் தொடர்ந்து மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்காக 2 மில்லியன் டொலர் உடனடி அவசர நிதி உதவி மற்றும் இரண்டு C-130 விமானங்களை அனுப்பியதற்காக ஜனாதிபதி அனுர...
Read moreDetails'பிரித்தானியா இன்னும் ஒரு கிறிஸ்தவ நாடு' என்று ஒரு முஸ்லிம் மாணவரிடம் கூறியதற்காக, லண்டன் பாடசாலை ஆசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர்,...
Read moreDetailsசிறிய படகுகளில் கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோர், ஆட்கடத்தட்காரர்கள் மூலமாக பிரித்தானியாவுக்குள் போதைப்பொருட்கள் கணிசமாக நுழைவதாக “The Telegraph” செய்திச் சேவையின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வடக்கு பிரான்சிலிருந்து வரும்...
Read moreDetailsநவம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த நான்கு வாரங்களில் பிரித்தானியாவின் மளிகைப் பொருட்கள் மீதான பணவீக்கம் 4.7 சதவீதத்தில் நிலையான நிலையில் இருந்ததாக இங்கிலாந்து தொழில்துறை தரவுகள்...
Read moreDetailsதொலைதூர குடும்ப உறுப்பினரின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை வழங்கும் திட்டம் தொடர்பில் இங்கிலாந்து அமைச்சரவை அமைச்சர்களினால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. இங்கிலாந்து பிரதமர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.