முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல்லவை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் இன்று...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல்லவை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் இன்று...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பிலான விபரங்களை வெளிப்படுத்த கோரி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு...
Read moreDetailsஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) தங்குவதற்கு சட்டப்பூர்வ உரிமை இல்லாத ஆப்கானியர்களை மீண்டும் அவர்களின் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பும் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் தீவிரப்படுத்தியுள்ளது. இது நடைமுறைச்...
Read moreDetailsதெஹ்ரானின் அணுசக்தித் திட்டம் குறித்த கூர்மையான வேறுபாடுகளைச் சமாளிக்கும் முயற்சிகளில் ஈரானும் அமெரிக்காவும் வெள்ளிக்கிழமை (6) ஓமானில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின, ஆனால் நிகழ்ச்சி நிரலை விரிவுபடுத்துவது குறித்த...
Read moreDetailsஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் தற்சமயம் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான 2026 ஒருநாள் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க...
Read moreDetailsகனடாவின் 22-வது பிரதமர் மீண்டும் தனது கருத்துக்களைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளார். இதேவேளை, கனடியர்களும் அவரது ஆட்சிக் காலத்தின் சாதனைகளை மறுபரிசீலனை செய்து வருகின்றனர். கனடிய அரசியலில்...
Read moreDetailsஈரானில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருவதால் விமான நிறுவனங்களும் விமானங்களை இரத்து செய்து வருகின்ற நிலையில் அங்கு இருக்கும் தங்கள் நாட்டவர்கள் உடனடியாக வெளியேருமாறு அமெரிக்க...
Read moreDetailsமாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....
Read moreDetailsஇந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிப்பு நடந்த இடத்திலிருந்து மொத்தம் 18...
Read moreDetailsவேலணை - புங்குடுதீவு, வல்லன் பகுதில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுற்றை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவறுற்றை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.