Latest Post

மட்டக்களப்பு பொலிஸாரால்  கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழப்பு-   தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக  போராட்டம்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று மாலை வீதியை மறித்து சிலர் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸாரின் தலையீட்டினால் குறித்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மட்டக்களப்பு...

Read moreDetails
இந்திய அரசாங்கத்தினால் மேலும் ஒருதொகை நிவாரணப்பொருட்கள் கையளிப்பு!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்திற்குத் தொடர்ச்சியாக ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பெருமளவான நிவாரணப் பொருட்கள் நேற்று (07) பிற்பகல் கொழும்பு...

Read moreDetails
ஜப்பானிய விமானங்களை ரேடர் மூலம் சீன விமானங்கள் குறிவைத்ததாக டோக்கியோ குற்றச்சாட்டு!

ஜப்பானின் ஒகினாவா (Okinawa) தீவுகளுக்கு அருகே இரண்டு "ஆபத்தான" சம்பவங்களில் சீன போர் விமானங்கள் ஜப்பானிய இராணுவ விமானங்களை நோக்கி தங்கள் ரேடாரை குறிவைத்ததாக டோக்கியோ ஞாயிற்றுக்கிழமை...

Read moreDetails
மனித பாவனைக்கு தகுதியற்ற 12,000 கிலோ இறைச்சி மீட்பு!

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு தகுதியற்ற சுமார் 12,000 கிலோ கிராம் இறைச்சியை கண்டறியப்பட்ட நிலையில் அதற்கு சீல்...

Read moreDetails
தொடரும் இண்டிகோ குழப்பம்; இன்றும் சுமார் 300 விமான சேவைகள் இரத்து!

இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோவின் செயல்பாடுகள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாததால், இன்று (08) பல்வேறு விமான நிலையங்களில் சுமார் 300 இண்டிகோ விமானங்கள் இரத்து...

Read moreDetails
உக்ரேன் மோதல்; லண்டனில் ஜெலென்ஸ்கியுடன் இங்கிலாந்து பிரதமர் இன்று சந்திப்பு!

இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் திங்களன்று (08) லண்டனில் வருகை தரும் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வரவேற்கத் தயாராகவுள்ளார். உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான...

Read moreDetails
ஓய்வு குறித்த முடிவினை மாற்றினார் ஷகிப் அல் ஹசன்!

பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் ஷகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தீர்மானத்தை மாற்றியுள்ளார். மேலும்...

Read moreDetails
பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை அனுபவித்தால், தேசிய மனநல நிறுவனத்தின் 1926 என்ற துரித இலக்கத்தை அழைத்து தேவையான ஆலோசனைகளைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்....

Read moreDetails
அனைத்து நீர்த்தேக்களினதும் நீர் மட்டம் இயல்பு நிலையில்!

நாடு முழுவதும் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் இயல்பு நிலைக்குத் திரும்புவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர்...

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. இதனால் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று இரவிலிருந்து மழை நிலைமை அதிகரிக்கக்...

Read moreDetails
Page 720 of 7143 1 719 720 721 7,143

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist