முல்லைத்தீவு பகுதியில் வயலுக்கு காவலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...
Read moreDetailsமுல்லைத்தீவு பகுதியில் வயலுக்கு காவலுக்கு சென்ற இளைஞன் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...
Read moreDetailsயாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் உள்ள கலங்கரை விளக்கு பகுதிகளை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 31 வருடங்களுக்கு மேலாக பருத்தித்துறை வெளிச்ச வீடு...
Read moreDetailsதிருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தின் குறைபாடுகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து கண்டறிவதற்காக, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு...
Read moreDetails2026.06.22 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்: 01. கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாப்பதற்காக விசேட குழுவொன்றை நியமித்தல் அரசியல் அதிகாரம் மற்றும் அரசியல் தொடர்புகளை...
Read moreDetailsவடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் வியாழக்கிழமை (25)யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்க செயலாளர் ஜேம்ஸ் கபிலன்...
Read moreDetailsநாட்டில் அறுவடை செய்யப்பட்டுள்ள நெல்லுக்கான கேள்வி குறைந்துள்ள நிலையில், தமது நெல்லுக்கான விலையை அதிகரிக்குமாறு கோரி, அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை, மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள்...
Read moreDetailsபசுபிக் பெருங்கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு உயரம் குறித்த செயற்கைக்கோள் அவதானிப்புகளைத் தொடர்ந்து, 'சூப்பர் எல் நினோ' (Super El Niño) நிகழ்வு தற்போது நடைபெற்று வருவதாக...
Read moreDetailsஇந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் அடுத்த சீசனுக்கு முன்னதாக ஒரு முக்கிய வீரர் பரிமாற்ற ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது. 2025 சீசனுக்காக சாதனைத் தொகையான ரூ. 27...
Read moreDetailsயாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு பகுதியில் வெடி மருந்துடன் கடற்றொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி பகுதியில் சட்டவிரோத கடற்தொழிலில் சிலர் ஈடுபடுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய...
Read moreDetailsயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கென அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்ய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் நடவடிக்கை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.