Latest Post

பொதுத்துறை சார்ந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஆணைக்குழு நியமனம்!

அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண, 15 உறுப்பினர்களைக் கொண்ட ஊதியம் மற்றும் ஓய்வூதிய ஆணையத்தை நியமித்து ஜனாதிபதி வர்த்தமானி அறிவிப்பை...

Read moreDetails
இந்தியாவில் ஒரு வார காலத் தடை நிறைவு: மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது ‘டெலிகிராம்’ செயலி!

மருத்துவ கல்விக்கான நீட் (NEET) மறுதேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் இந்தியாவில் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டிருந்த பிரபல குறுஞ்செய்தி செயலியான 'டெலிகிராம்' (Telegram), தடையுக் காலம் நேற்றுடன்...

Read moreDetails
வேல்ஸ் நாடாளுமன்றத்தில் இடைக்கால நிதித் திட்டத்தை நிறைவேற்ற பியூன் அப் இயோர்வர்த் தீவிரம்!

கடந்த மே மாதம் நடைபெற்ற வேல்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர், முதலமைச்சர் பியூன் அப் இயோர்வர்த் (Rhun ap Iorwerth) தலைமையிலான புதிய வேல்ஸ்...

Read moreDetails
ஆண்டி பர்ன்ஹாம் பிரதமரானால் ‘6 மாதங்களில் பொதுத்தேர்தல்’ நடத்த வேண்டும் என ரிஃபார்ம் கட்சி வலியுறுத்தல்!

ஆளும் தொழிற்கட்சியில் தலைமை மாற்றம் ஏற்பட்டு, நாட்டின் அடுத்த பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) பொறுப்பேற்றால், அவர் பதவியேற்ற "ஆறு மாதங்களுக்குள்" ஒரு புதிய பொதுத்தேர்தலை...

Read moreDetails
பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜெஃப்ரி டொனால்ட்சனுக்கு சிறை தண்டனை!

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது தான் பலமுறை உத்தியோகபூர்வமாகப் பார்வையிட்ட வடக்கு அயர்லாந்தின் 'மெகாபெரி சிறைச்சாலையில்' , பாலியல் குற்றவாளியாகத் தனது முதல் இரவைக் கழித்துள்ளார் முன்னாள்...

Read moreDetails
மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர், சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 65 மீள மின்னேற்றம் செய்யக்கூடிய (rechargeable) மின்னணு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர்...

Read moreDetails
கொங்கோவில் 1,048 எபோலா தொற்றாளர்கள் அடையாளம்; 267 பேர் உயிரிழப்பு!

கொங்கோ ஜனநாயகக் குடியரசு திங்கட்கிழமை (22) இரவு வெளியிட்ட தகவலின்படி, அந்நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட எபோலா (Ebola) தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,048-ஐ எட்டியுள்ளது;  இதில் 267 உயிரிழப்புகளும் அடங்கும்....

Read moreDetails
திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு விவகாரம் குறித்து ஆராய்வதற்காக இன்று அவசரக் குழு கூடவுள்ளது!

அரசாங்கத் திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து ஆராய்வதற்காக கோப் குழு (COPF) இன்று மீண்டும்...

Read moreDetails
2 கோடி ரூபா பெறுமதியான கஜமுத்துக்களுடன் மூவர் கைது!

அராவ கரந்தகஹமட பகுதியில் 2 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் 4 கஜமுத்துக்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில், பிபில, மாத்தளை...

Read moreDetails
திரைப்பட வரலாற்றில் சாதனை படைத்தது ‘டாய் ஸ்டோரி 5’ !

வெளிநாட்டு அறிக்கைகளின்படி, டிஸ்னியின் அனிமேஷன் திரைப்படமான "டாய் ஸ்டோரி 5", வெளியான முதல் வார இறுதியில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான உலகளாவிய வருவாயை ஈட்டி...

Read moreDetails
Page 73 of 7211 1 72 73 74 7,211

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist