Latest Post

இங்கிலாந்தில் விபத்து என்று மூடப்பட்ட வழக்கு ஒன்று மீண்டும் விசாரணைக்காக திறப்பு!

2024-ஆம் ஆண்டு பெனிடார்மில் (Benidorm ) ஒரு பாறையில் இருந்து விழுந்ததில் மரணமடைந்த வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த நாதன் ஒஸ்மான்(Nathan Osman) என்பவரின் வழக்கு மீண்டும் விசாரணைக்காக...

Read moreDetails
ஆப்கானிஸ்தானில் சண்டையிடுபவர்களை கொள்ள  UK சிறப்புப் படைப் பிரிவு திட்டம்!

ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு பிரித்தானிய சிறப்புப் படைப்பிரிவு, தாங்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தாதபோதும், சண்டையிடும் வயதில் உள்ள ஆண்களைக் கொல்லும் ஒரு திட்டமிட்ட கொள்கையை கொண்டிருந்ததாக விசாரணையில் கடுமையான...

Read moreDetails
கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்குள் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் செல்ல வேண்டாம் என்று முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கை மீளப் பெறப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. காங்கேசன்துறைக்கு...

Read moreDetails
சீரற்ற காலநிலை – நுவரெலியா மாவட்டத்தில் 75 பேர் உயிரிழப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 75 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 62 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 2691...

Read moreDetails
இந்தோனேஷிய பேரிடரினால் 442 பேர் உயிரிழப்பு!

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 442 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்தோனேசிய மீட்புப் பணியாளர்கள் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்றனர். இந்தோனேசியாவில் வெள்ளம் மற்றும்...

Read moreDetails
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளதுடன் 366 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

Read moreDetails
சமல் ராஜபக்ஷ இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையானார். தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க...

Read moreDetails
நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

2026 வரவு- செலவுத் திட்ட விவாதங்களுக்கான குழுநிலை அமர்வு இன்று (01) பிற்பகல் 12:30 மணிக்கு முடிவடையும் என்று சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார். டிசம்பர்...

Read moreDetails
யாழில். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் சென்றடைய வேண்டும்!

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு , நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு மாத்திரம் உதவிகளை வழங்காது, உறவினர்கள் ,நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளவர்களையும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அறிக்கையிடலுடன் உதவிகளை வழங்க முடியும் என...

Read moreDetails
மரக்கறிகளின் விலையில் கணிசமான உயர்வு!

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை கணிசமாக அதிகரித்துள்ளன.  ஒரு கிலோ கரட் இப்போது ரூ.700 முதல் ரூ.1,000 வரை விற்கப்படுகிறது.  அதேபோல், போஞ்சி...

Read moreDetails
Page 755 of 7154 1 754 755 756 7,154

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist