சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 15,431 குடும்பங்களைச் சேர்ந்த 49,191 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது 3 உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இரண்டு நபர்கள் காயமடைந்துள்ளது. அத்தோடு...
Read moreDetailsசீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 15,431 குடும்பங்களைச் சேர்ந்த 49,191 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது 3 உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இரண்டு நபர்கள் காயமடைந்துள்ளது. அத்தோடு...
Read moreDetailsதற்போதைய பேரிடர் நிலைமை குறித்து விவாதிக்க அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளதாக அவரது அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. வெள்ளம் போன்ற...
Read moreDetailsலங்கா பிரீமியர் லீக்கின் (LPL) ஆறாவது சீசன் 2026 ஜூலை 8 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது. முதலில்...
Read moreDetailsவெள்ளம் குறையும் நிலைமையில் தொற்று நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகளால் நோய்கள் பரவுவதற்கான அதிக ஆபத்து குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின்...
Read moreDetailsபிரித்தானியாவில் பாஸ்போர்ட்கள் ஐந்து ஆண்டுகளில் முதல் முழுமையான வடிவமைப்பு மாற்றத்தை பெறவுள்ளன. இதில் குறிப்பாக சின்ன மாற்றம் என்னவென்றால், மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் சின்னங்களுக்குப் பதிலாக,...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் அமையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் இம்முறை மேற்கொள்ளப்பட்டிருந்த பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் வெள்ளத்தில் அள்ளுண்டு போயுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்...
Read moreDetailsஅதிகபடியான மழை காரணமாக ஆறுகள் பெருக்கெடுத்திருப்பதனால் திருகோணமலை மாவட்டத்தில் பரவலான பகுதிகளில் வெள்ள நிலமைகள் ஆரம்பித்துள்ளது. அதன்படி திருகோணமலை மாவட்டத்தில் 22098 குடும்பங்களைச்சேர்ந்த 71944 நபர்கள் பாதிப்பு.532...
Read moreDetailsஇங்கிலாந்து நிதி அமைச்சர் பொது நிதிகள் குறித்துப் பொய் கூறினார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அரசாங்கத்தின் சமீபத்திய வரவுசெலவுத் திட்டத்தை வன்மையாகப் பாதுகாக்கும்...
Read moreDetailsஇலங்கையில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட பல வீதிகளை மீண்டும் போக்குவரத்து நடவடிக்கைக்காக திறப்பதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, எல்ல-வெல்லவாய, பாதெனியா-அனுராதபுரம் மற்றும் குருநாகல்-திருகோணமலை...
Read moreDetailsஇலங்கையில் பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் GovPay மூலம் ஒரு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிதி அமைச்சினால் நிறுவப்பட்ட பேரிடர் நிவாரண நிதிக்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.