Latest Post

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் சீரற்ற காலநிலை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் சீரற்ற கால நிலை தொடர்ந்து வருவதால் வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளுக்கும் மழை பெய்து வருகிறது இந்நிலையில் வடமராட்சி கிழக்கு உடுத்துறை...

Read moreDetails
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193ஆக அதிகரித்துள்ளதுடன் 228 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (30)...

Read moreDetails
உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் திறக்கப்பட்டது !

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான விவசாய குளமாக காணப்படும் உன்னிச்சை குளம் 03 வான்கதவுகள் மூலம் 04 அடி வரை திறக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ம் திகதி மாலை...

Read moreDetails
மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 121 பேர் இதுவரை விமானம் மூலம் மீட்பு

update - மாவில் ஆறு பகுதியில் அதிகரித்து வரும் வெள்ளத்தில் சிக்கிய 121 பேரை இலங்கை விமானப்படை மீட்புக் குழுக்கள் இன்று வெளியேற்றியுள்ளன. ..................... இலங்கை விமானப்படையினால்...

Read moreDetails
மலையகப்பகுதிகளில்  எந்நேரத்திலும் மண்சரிவு ஏற்படும் அபாயம்!

வெலிமடை, ரேந்தபொல பிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கரமான மண்சரிவு காரணமாக 5 பேர் காணாமல் போயுள்ளனர். நேற்று இரவு 10.15 மணியளவில் இந்த மண்சரிவு இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு...

Read moreDetails
டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – நால்வர் உயிரிழப்பு!

டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ பற்றியதில் பெண் உட்பட 4 பேர் உயிரிந்துள்ளனர். டெல்லியில் சங்கம் விகார் பகுதியில் 4 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று திடீரென...

Read moreDetails
காலவரையறையின்றி ஆப்கானிஸ்தானியருக்கான விசாவை நிறுத்தியது அமெரிக்கா!

அமெரிக்க தேசிய காவல்படை வீரர்கள் மீது ஆப்கனை சேர்ந்தவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, ஆப்கானிஸ்தானியர்களுக்கான விசா வழங்கும் நடைமுறைகளை காலவரையின்றி நிறுத்தி வைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை...

Read moreDetails
அனர்த்த நிவாரணக் கொடுப்பனவுகள் அதிகரிப்பு!

நாடு முழுவதும் பெய்த கடும் மழையினால் நேற்று மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் இந்நாட்டிலுள்ள 2இலட்சத்து 34ஆயிரத்து 503 குடும்பங்கள் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தேசிய அனர்த்த...

Read moreDetails
புதிய வாகனங்களுக்கான நிதியை அனர்த்த நிவாரணத்திற்கு பயன்படுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை!

வரவு செலவுத் திட்டத்தில் 1,775 புதிய கெப் வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட 12,500 மில்லியன் ரூபாவை, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப் பயன்படுத்துமாறு எதிர்க்கட்சித்...

Read moreDetails
வெள்ளத்தில் சிக்கிய மிருகங்கள் சில உயிரிழப்பு!

மகாவலி கங்கையில் இன்று (30) ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தின் காரணமாக, எருமைகள், மான்கள் மற்றும் யானைகள் உள்ளிட்ட காட்டு மிருகங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. மனிதாபிமான...

Read moreDetails
Page 760 of 7154 1 759 760 761 7,154

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist