Latest Post

அவுஸ்திரேலியாவுடனான சமரசம்; COP31 உச்சி மாநாட்டை நடத்தும் துருக்கி!

பசுபிக் நாடுகளுடன் இணைந்து அடிலெய்டில் அடுத்த ஆண்டு ஐக்கிய நாடுகளின் 2026 COP31 காலநிலை உச்சி மாநாட்டை நடத்தும் முயற்சியில் இருந்து அவுஸ்திரேலியா பின்வாங்கியுள்ளது. போட்டி ஏலதாரர்...

Read moreDetails
வரி வருவாயில் இறைவரித் திணைக்களம் புதிய மைல்கல்!

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இந்த ஆண்டு அதன் வரலாற்றில் மிக உயர்ந்த வரி வருவாய் வசூலை அடைந்துள்ளது. அதன்படி நவம்பர் 17 ஆம் திகதி நிலவரப்படி,...

Read moreDetails
ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் கூட்டுத்தாபனத்தை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடினார் அருண் ஹேமச்சந்திரா

பிரஸ்ஸல்ஸ், பெல்ஜியம் - வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர், சர்வதேச வர்த்தகக் குழுவின் தலைவர் மற்றும் ஐரோப்பிய...

Read moreDetails
பதின்ம வயது அவுஸ்திரேலியர்களின் சமூக ஊடகக் கணக்குகள் முடக்கம்!

16 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியர்களின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட்ஸ் கணக்குகள் எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதிக்குகள் செயலிழக்கம் செய்யப்படும் என்று வியாழக்கிழமை (20) அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக...

Read moreDetails
வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப் பத்திர கட்டணம் அதிகரிப்பு!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிபத் பத்திரங்களை வழங்குவதற்காக வசூலிக்கப்படும் கட்டணங்களை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி...

Read moreDetails
மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் தொடர்பான அப்டேட்!

மரங்கள், மண்மேடுகள் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையினால் பாதிக்கப்பட்ட மலையகம் மார்க்கமூடான ரயில் சேவைகள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என்று இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி,...

Read moreDetails
போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க இராணுவ அதிகாரிகள் உக்ரேனுக்கு விஜயம்!

ரஷ்யாவுடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்க பென்டகனின் மூத்த அதிகாரிகள் உக்ரேனுக்கு பயணித்துள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க இராணுவச் செயலாளர் டான் டிரிஸ்கோல்...

Read moreDetails
பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் புகைபிடிக்கும் பழக்கம்!

பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார். 14 அல்லது 15 வயதிற்குள், பல...

Read moreDetails
ரிவால்வர், போதைப்பொருட்களுடன் நபர் ஒருவர் கைது!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர், ஹஷிஷ் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுக்கு...

Read moreDetails
வட-கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் – ஜனாதிபதி

இலங்கை தமிழரசுக் கட்சி விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும்  இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில்...

Read moreDetails
Page 805 of 7166 1 804 805 806 7,166

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist