நாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றான செமெரு எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து இந்தோனேசிய அதிகாரிகள் 900க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதுடன், 170 மலையேறுபவர்களை வியாழக்கிழமை (20) பாதுகாப்பாக...
Read moreDetailsநாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றான செமெரு எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து இந்தோனேசிய அதிகாரிகள் 900க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதுடன், 170 மலையேறுபவர்களை வியாழக்கிழமை (20) பாதுகாப்பாக...
Read moreDetails1954 ஆம் ஆண்டின் 19ம் இலக்க “கடைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் ஊதிய ஒழுங்குமுறை) சட்டமானது” கடைகள் மற்றும் அலுவலகப் பணியில் ஈடுபடும் ஊழியர்களின்...
Read moreDetailsமாத்தறை மாவட்டத்தில் சிக்குன்குனியா நோய் வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. டெங்குவின் அதிக ஆபத்துடன் இணைந்து இந்த நோய் பரவல் ஏற்பட்டுள்ளதாக அதன்...
Read moreDetailsஇலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான கவனக்குறைவு யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல...
Read moreDetailsநைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...
Read moreDetailsபீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்ற நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக...
Read moreDetails2025 ஆம் ஆண்டில், உழைக்கும் குடும்பங்கள் வீடு வாங்குவதற்கு இங்கிலாந்தின் மிகவும் மலிவு விலை நகரமாக கவுண்டி டர்ஹாமில் (County Durham) உள்ள ஷில்டன் பெயரிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தை...
Read moreDetailsஅரசாங்கத்தின் குடியேற்றத் திட்டங்கள் காரணமாக சுமார் 50,000 தாதியர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேறக்கூடும் என்றும், இது தேசிய சுகாதார சேவையை மிகப்பெரிய பணியாளர் நெருக்கடியில் தள்ளும் என்றும்...
Read moreDetailsகனடாவின் Brampton நகரம் தமிழீழத் தேசியக் கொடியை தமிழர்களின் கொடியாக அங்கிகரித்துள்ளது. இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு அதற்க்கான சான்று பாத்திரமும் கையளிக்கப்பட்டதுடன், கொடியும் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டது.
Read moreDetailsபாகிஸ்தானில் நடைபெறும் டி:20 முத்தரப்பு தொடரின் இரண்டாவது போட்டியில் இன்று (20) இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. அதன்படி இந்தப் போட்டியானது, இன்று (20) மாலை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.