Latest Post

30 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகுருந்த கடற்கரையில் இன்று (05) காலை ஹஷிஷ் போதைப்பொருள் அடங்கிய பொதியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் கூற்றுப்படி, கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் சுமார் 12...

Read moreDetails
இறைவரித் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளை நவம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு வலியுறுத்தி உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட மதிப்பீட்டு...

Read moreDetails
முன்னாள் கால்பந்து ஜாம்பவானுக்கு மன்னர் சார்ல்ஸினால் கெளரவ விருது!

இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காமுக்கு செவ்வாயன்று (04) வின்ட்சர் கோட்டையில் மன்னர் மூன்றாம் சார்லஸினால் நைட் (knighted) பட்டம் வழங்கப்பட்டது. இது "பெருமைமிக்க தருணம்" என்று...

Read moreDetails
சத்தீஸ்கரில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 11 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூர் ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயில், பொருட்கள் சேவை ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை (04) மாலை 04.00 மணியளவில் இடம்பெற்ற இந்த...

Read moreDetails
UK மக்களை ஏமாற்றும் வெளிநாட்டு மோசடியாளர்கள் – அரசாங்கம் எடுத்துள்ள தீவிர நடவடிக்கை!

போலி தொலைபேசி இலக்கங்களை கொண்டு வெளிநாட்டு மோசடியாளர்கள் பிரித்தானிய மக்களிடம் மோசடி செய்யும் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. உள்துறை அலுவலகத்தால் அறிவிக்கப்பட்ட...

Read moreDetails
பிரித்தானியாவில் MPகளின்   வீடுகளை குறிவைக்கும் போராட்டக்காரர்களுக்கு சிறைத்தண்டனை!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளை குறிவைக்கும் போராட்டக்காரர்களுக்கு சிறைத்தண்டனை உள்துறை அலுவலகத் திட்டங்களின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் போராட்டக்காரர்களுக்கு ஆறு மாதங்கள் வரை...

Read moreDetails
வெவ்வேறு வீதி விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு!

வெல்லம்பிட்டி, கட்டுவன, வெரலபத்த மற்றும் தங்காலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று (04) நடந்த தனித்தனி வீதி விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.  வெல்லம்பிட்டி:தொட்டலங்கை-அம்பத்லை வீதியில்...

Read moreDetails
பிலிப்பைன்ஸில் கல்மேகி  சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரிப்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கியுள்ள கல்மேகி என்ற சூறாவளி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறு இராணுவ வீரர்களும் அடங்குவதாக சர்வதேச...

Read moreDetails
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இந்திய - அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பாக இந்திய...

Read moreDetails
கென்டக்கியில் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்த விமானம்; 7 பேர் உயிரிழப்பு, 11 பேர் காயம்

செவ்வாய்க்கிழமை (04) மாலை கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் போது யுனைடெட் பொருட்கள் சேவை (UPS) விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது....

Read moreDetails
Page 862 of 7185 1 861 862 863 7,185

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist