Latest Post

திவுலப்பிட்டிய பகுதியில் தொழிற்சாலையில் தீ விபத்து!

திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலையில் இன்று (2) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. இந்த...

Read moreDetails
யாழில் விதிமுறைகளை மீறி மணல் ஏற்றிச்சென்ற வாகனம் பொலிஸாரால்  பறிமுதல்!

மணல் கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட அனுமதியின் நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தினை யாழ்ப்பாணம் பொலிஸார் மடக்கி பிடித்து , சாரதியை கைது செய்துள்ளனர்....

Read moreDetails
ஆழ்கடலில் மீட்கப்பட்ட பலநாள் படகு ஒன்றில் இருந்து  போதைப்பொருட்கள் மீட்பு!

இலங்கைக்கு மேற்கே ஆழ்கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பலநாள் மீன்பிடிப் படகு இன்று (02) காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு...

Read moreDetails
பிரான்சின்  தற்போதைய அரசாங்கம் குறித்து   மக்கள் அதிருப்தி!

கடந்த 70 ஆண்டு காலத்தில் பிரான்ஸை ஆட்சி செய்த ஆட்சியாளர்களில் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோனின் புகழ் கீழ் மட்டத்திற்கு சென்றதாக கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. லீ...

Read moreDetails
கெமி படேனோக் (Kemi Badenoch) பதவியேற்று இன்றுடன் ஒரு ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விசேட திட்டம் அறிவிப்பு!

கடந்த ஆண்டு பொது தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கெமி படேனோக்(Kemi Badenoch) இன் முதல் ஆண்டு நிறைவை முன்னிட்டு தனது கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப...

Read moreDetails
ஜமைக்காவில் மெலிசா புயலில் சிக்கியுள்ள பிரிட்டன் மக்களை அழைத்து வர நடவடிக்கை!

கடந்த 28 ஆம் திகதி மெலிசா புயல் ஜமைக்கா தீவின் கரையைக் கடந்தபோது அங்கு சுமார் 8,000 பிரித்தானிய பிரஜைகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் மெலிசா புயலை...

Read moreDetails
இங்கிலாந்தில் நாளைமுதல் அதிகரிக்கும் வெப்பநிலை!

அடுத்த வாரம் இங்கிலாந்தில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய தினம் (03) தெற்குப் பகுதிகளில் வெப்பநிலை 17C முதல் 18C வரை...

Read moreDetails
இங்கிலாந்தின் ரயில் நிலையத்தில் நடந்த கொடூர சம்பவம் – நேரில் பார்த்த சாட்சியின் வாக்குமூலம்!

நேற்று இரவு இங்கிலாந்தின் ரயில் நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் குறித்து நேரில் பார்த்த நபர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். குறித்த தாக்குதல் நடந்தபோது மக்கள்...

Read moreDetails
கரூர் சம்பவம் குறித்து நடிகர் அஜித்குமார் கருத்து!

கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல; நாம் அனைவருக்கும், ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டும் என நடிகர் அஜித்குமார் கருத்து தெரிவித்துள்ளார். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர்...

Read moreDetails
FIFA U17 World Cup 2025: கத்தார் அணியின் லீக் போட்டிகள் அட்டவணை வெளியீடு!

கத்தாரில் நடைபெறவுள்ள FIFA U17 World Cup 2025 கால்பந்துத் தொடருக்கான போட்டி அட்டவணை (Match Schedule) தற்போது வெளியாகியுள்ளது. போட்டி நடத்தும் நாடான கத்தார் அணி...

Read moreDetails
Page 869 of 7186 1 868 869 870 7,186

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist