Latest Post

புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி!

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற இலங்கைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 5% குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. உள்நாட்டுப்...

Read moreDetails
அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் விமான சேவைகள் பாதிப்பு.

அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், பத்திற்கும் மேற்பட்ட வெவ்வேறு விமான நிலையங்களில் சுமார் ஒரு மணி நேரம்...

Read moreDetails
கல்முனையில் கைது செய்யப்பட்ட இரு போதைப்பொருள் பாவனையாளர்களை புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை!

இரு வேறு சந்தரப்பங்களில் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களை உரிய கட்டமைப்புடன் புனர்வாழ்விற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பெரிய நீலாவணை...

Read moreDetails
CMS-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவவுள்ள இஸ்ரோ!

இந்தியாவின் விண்வெளி சார்ந்த தகவல் தொடர்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தும் வகையில், மேம்பட்ட CMS-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை LVM-3 ரொக்கெட் மூலம் இஸ்ரோ...

Read moreDetails
சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்த ஜப்பானும் அவுஸ்திரேலியாவும் உறுதி

சுதந்திரமான இந்தோ – பசிபிக் பிராந்தியத்தை உருவாக்க ஜப்பானும், அவுஸ்திரேலியாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி அழைப்பு விடுத்துள்ளார். மலேசியாவில் நடைபெறும்...

Read moreDetails
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை தாக்கிய சவுதி பயணி கைது!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு பெண் விமானப் பணிப்பெண்களைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான...

Read moreDetails
இங்கிலாந்தில் புகலிடக் கோரிக்கையாளர்களின் தங்குமிட செலவுகள் அதிகரிப்பு!

இங்கிலாந்து அரசு புகலிட கோரியவர்களை விடுதிகளில் தங்கச் செய்து வருகிறது. இந்த திட்டம் கூடுதலாக செலவாகி, குழப்பத்தை உருவாக்கி உள்ளது. குறிப்பாக 2019–2029க்கான புகலிட விடுதி ஒப்பந்த...

Read moreDetails
மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றிணை அடுத்து ஏறாவூர்...

Read moreDetails
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்தில் திங்கள்கிழமை (27) அதிகாலை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது,  இதனால், சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று இந்தோனேசியாவின் வானிலை,...

Read moreDetails
இணுவில் பகுதியில் வீட்டை உடைத்து களவாடிய மூவர் கைது!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை (27) இடம்பெற்றுள்ளது. இதன்போது...

Read moreDetails
Page 890 of 7191 1 889 890 891 7,191

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist