ஈரானில் இடம்பெற்று வரும் தொடர் போராட்டங்கள் காரணமாக இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில் 34 பொதுமக்களும், இரு பாதுகாப்பு படையினரும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....
Read moreDetailsஈரானில் இடம்பெற்று வரும் தொடர் போராட்டங்கள் காரணமாக இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தில் 34 பொதுமக்களும், இரு பாதுகாப்பு படையினரும் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....
Read moreDetailsஅமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த 2024 ஆம் ஆண்டுக்கு பெப்ரவரிக்குப் பின்னர் முதன்முறையாக 310 ரூபாவினை விஞ்சியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ...
Read moreDetailsஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அமைச்சர்களிடம் கேட்கப்படும் எழுத்துப்பூர்வ கேள்விகளின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் இருமடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாகச் சுகாதார மற்றும் கல்வித் துறைகளில் இத்தகைய வினாக்கள் பெருமளவில் குவிந்துள்ள...
Read moreDetailsஇஸ்ரோவின் பி.எஸ். எல்.வி-சி62 ஏவுகணை , அன்விஷா என்ற செயற்கைக்கோளுடன் எதிர்வரும் 12ம் திகதி விண்ணில் ஏவப்படுகிறது. இது குறித்து இஸ்ரோ கருத்து வெளியிட்டுள்ளது. அதில், விவசாயம்,...
Read moreDetailsவெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக இலங்கையும் ஜெர்மனியும் இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக நிதி அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக்...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அவரது ஆசனத்தை மாற்றுமாறு சபாநாயகரிடம் இன்று அவசர கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் அர்ச்சுனா...
Read moreDetailsபோதைப்பொருள் விற்பனையில் நீண்ட காலம் மேற்கொண்ட சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு...
Read moreDetailsநுவரெலியாவின் கிரிகோரி ஏரியில் செஸ்னா 208 கேரவன் ஆம்பிபியன் விமானம் சம்பந்தப்பட்ட சம்பவத்தில் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை...
Read moreDetailsசாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கமு/கமு/எம்.எஸ்.காரியப்பர் மற்றும் கமு/கமு/மல்ஹருஸ் சம்ஸ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தரம் 6-இல் பயிலும் மாணவிகளுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத்...
Read moreDetailsசந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அரிசியை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர்களை இலக்கு வைத்து நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.