Latest Post

ஹரி கேனின் இரண்டு கோல்கள் உதவியுடன் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

டல்லாஸ் மைதானத்தில் குரோஷியாவிற்கு எதிரான ஆட்டத்தில் 4-2 என்ற கணக்கில் விறுவிறுப்பான வெற்றியைப் பெற்று, இங்கிலாந்து அணி தனது 2026 ஃபிஃபா உலகக் கிண்ணப் பயணத்தைத் தொடங்கியது....

Read moreDetails
போர்த்துக்கல் அணியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த கொங்கோ குடியரசு!

52 ஆண்டுகளுக்குப் பின்னர் ஃபிஃபா உலகக் கிண்ண அரங்கிற்குத் திரும்பிய கொங்கோ ஜனநாயகக் குடியரசு அணி, புதன்கிழமையன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிறப்பாகப் போராடி 1-1 என்ற கணக்கில்...

Read moreDetails
தற்போது நடைமுறையில் உள்ள அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தில் என்ன உள்ளது?

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி, தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். பிரான்சின் எவியான்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் நடைபெற்ற...

Read moreDetails
படகு மூலம் இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற 26 பேர் கைது!

யாழ். காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினத்திற்குப் படகு மூலம் பயணிக்கவிருந்த 26 பயணிகள், தங்கம் கடத்த முயன்றதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கைச் சுங்கத் திணைக்களம்...

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா...

Read moreDetails
நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

'டித்வா' புயல் காரணமாகப் பாரியளவில் சேதமடைந்திருந்த மலையக ரயில் மார்க்கத்தின், நாணுஓயாவிலிருந்து பதுளை வரையான பயணிகள் ரயில் போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் சனிக்கிழமை (ஜூன் 20) முதல்...

Read moreDetails
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினமும் 14 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் குழந்தை ஒன்றும் சிறுவர் ஒருவருடையுமாக 05 என்புக்கூடுகள்...

Read moreDetails
லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

லண்டன் மிருகக்காட்சிசாலைக்கு வருகை தந்த பார்வையாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, 'எண்களைக் கொண்டு வண்ணம் தீட்டும்' பிரிவில் புதிய கின்னஸ் உலகச் சாதனையொன்றைப் படைத்துள்ளனர். உலகில் இதுவரை இல்லாத...

Read moreDetails
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை தலா 50 இலட்சம்...

Read moreDetails
ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

ஆசு மராசிங்க தமது கட்சியின் உறுப்பினர் அல்ல என்று ஐக்கிய தேசியக் கட்சி (UNP) இன்று ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது. மேலும் அவர், எந்த வகையிலும் UNP-யின்...

Read moreDetails
Page 96 of 7213 1 95 96 97 7,213

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist