Latest Post

கொழும்பில் இன்று முதல் மின்வெட்டு!

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சார தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, இந்த மின் தடைகளை வழமைக்குக்...

Read moreDetails
பேருந்து கட்டணங்களில் திருத்தம் இல்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

அண்மையில் எரிபொருள் விலைகள் அதிகரித்த போதிலும், பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) அறிவித்துள்ளது. நேற்று (09) நள்ளிரவு முதல் டீசல் விலை...

Read moreDetails
ட்ரம்பின் அழுத்தத்திற்குப் பின் 5 ஈரானிய வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியா அடைக்கலம்!

மனித உரிமை அமைப்புகள், கால்பந்து சங்கங்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரின் கோரிக்கைகளுக்குப் பின்னர், ஈரானிய பெண்கள் கால்பந்து அணியின் ஐந்து உறுப்பினர்களுக்கு அவுஸ்திரேலியா...

Read moreDetails
ட்ரம்பின் அறிவிப்பை அடுத்து எண்ணெய் விலையில் கணிசமான வீழ்ச்சி!

மத்திய கிழக்கில் போர் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்ததை அடுத்து, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் செவ்வாய்க்கிழமை (10) சரிந்தன....

Read moreDetails
சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை அடுத்து, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) நேற்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்...

Read moreDetails
ஜிந்துபிட்டி துப்பாக்கி சூடு; ஒருவர் கைது!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் அண்மையில் ஒருவரைக் கொலை செய்து, இரண்டு சிறுவர்களை காயப்படுத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய...

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...

Read moreDetails
சஜின் வாஸ்  குணவர்தன கைது

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சுமார்...

Read moreDetails
பிள்ளையானின் அடிப்படை உரிமைகள் மனு 18ஆம் திகதி விசாரணைக்கு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என அழைக்கப்படும் பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை இம்மாதம்...

Read moreDetails
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளரகும் ஜொனதன் ட்ரொட்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து சனத் ஜெயசூர்ய விலகிய நிலையில், இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களில் இங்கிலாந்து அணியின் முன்னாள்...

Read moreDetails
Page 95 of 6870 1 94 95 96 6,870

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist