Latest Post

கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

கொழும்பு, கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சேதவத்தை, களனி பாலத்திற்கு அருகே இந்த சடலம் மீட்கப்பட்டதாக கிரேண்ட்பாஸ்...

Read moreDetails
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவாகியுள்ளது. இது வரை காலமும் மன்னர் சதொச புதைகுழியில் இருந்து 376...

Read moreDetails
சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து அங்கு இருந்த உரிமையாளரிடன் கப்பல் கோரி தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2026.06.09 அன்று மதவாச்சி...

Read moreDetails
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழுவினர், செம்மணி பகுதிக்கு நாளையதினம் நேரில் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். குழுவினர் அகழ்வாய்வு தளத்திற்கு...

Read moreDetails
யாழிலிருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட 08 பேர் கைது !

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவின் நாகபட்டினத்திற்கு தங்கத்தை விழுங்கி கடத்தி செல்வதற்கு முற்பட்டிருந்த 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை தங்க கட்டிகளை கடத்தி செல்லும் நோக்குடன் தமது...

Read moreDetails
உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!

பிஃபா உலகக் கிண்ணத்தில் அறிமுக அணியான உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி கொலம்பியா வெற்றியுடன் மீண்டும் களமிறங்கியது.  புதன்கிழமை இரவு (இலங்கை நேரப்படி இன்று காலை) நடைபெற்ற 2026 பிஃபா...

Read moreDetails
காரிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

நேற்றையதினம் (17) தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகே கார் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பெண் ஜூன்...

Read moreDetails
மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்...

Read moreDetails
மோட்டார் சைக்கிள் விபத்து- இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் பூனேவா (Poonewa) பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 56 வயதுடைய பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். கண்டியிலிருந்து...

Read moreDetails
இறுதி நிமிடக் கோலுடன் பனாமாவை வீழ்த்தியது கானா அணி!

2026 ஃபிஃபா உலகக் கிண்ணத் தொடரின் தங்கள் முதல் ஆட்டத்தில் பனாமாவுக்கு எதிரான போட்டியில் கார்லோஸ் குயிரோஸ் தலைமையிலான கானா அணி 1-0 என்ற கோல் கணக்கில்...

Read moreDetails
Page 95 of 7213 1 94 95 96 7,213

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist