Latest Post

நெடுந்தீவு மகா வித்தியாலய நூலகம் இந்திய உயர்ஸ்தானிகரால் திறந்து வைப்பு!

நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்களுக்கான நூலகத்தினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளார் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான...

Read moreDetails
நேபாளத்துடனான எல்லை பிரச்சினையில் மூன்றாம் தரப்பினருக்கு இடமில்லை – இந்தியா திட்டவட்டம்!

நேபாளத்துடனான தனது எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் மூன்றாம் தரப்பினருக்கு எந்தப் பங்கும் இல்லை என்று இந்தியா இன்று (3) திட்டவட்டமாகத் தெரிவித்தது.  எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சீனா...

Read moreDetails
யோஷித்தவின் ரீட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி!

நிதிமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என கொழும்பு மேல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள...

Read moreDetails
தேசிய பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகளின் அபிவிருத்திக்காக 13.5 பில்லியன் ரூபா ஒதுக்கீடு!

2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில், தேசிய பாடசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளின் அபிவிருத்திக்காக வரலாற்றில் அதிகபட்சமான 13.5 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதாகவும், பாடசாலைகளைப் புனரமைப்புச்...

Read moreDetails
டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழப்பு!

இந்திய தலைநகர் டெல்லி உணவகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியின் மாளவியா நகர்...

Read moreDetails
வட அயர்லாந்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் வரப்பிரசாதங்களை முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு!

வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் , தங்களது பயணங்களுக்காக ஏற்கனவே அரசாங்கத்திடமிருந்து கணிசமான பயணப்படியைப் பெற்று வரும் நிலையிலும், நாடாளுமன்ற வளாகத்தில் தங்களது மின்சார வாகனங்களுக்கு இலவசமாக...

Read moreDetails
பணிச்சுமை அதிகரிப்பு காரணமாக வட அயர்லாந்து ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குத் தயாராகின்றனர்!

வட அயர்லாந்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை தலைவர்கள், பணிச்சுமை அதிகரித்துள்ளதாகக் கூறி, அதற்கு எதிராகத் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுப்பதா இல்லையா என்பது குறித்து வாக்கெடுப்பு ஒன்றை...

Read moreDetails
தத்தெடுக்கப்பட்ட ஆண் குழந்தை கொலை வழக்கு தொடர்பில் சந்தேகநபர்கள் நண்பரிடம் வாக்குமூலம்!

தத்தெடுக்கப்பட்ட 13 மாதக் குழந்தையைக் கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு எதிரான வழக்கில், பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான ஜான்...

Read moreDetails
மீனவர் மாயம்; பொலிஸார் தீவிர விசாரணை!

மீன்பிடி நடவடிக்கைக்காக ஹிக்கடுவ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகிலிருந்து காணாமல்போன மீனவர் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். ஹிக்கடுவ பொலிஸாரின் கூற்றுப்படி, அந்தப் படகு நேற்று (02)...

Read moreDetails
14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை துஸ்பிரயோகம் செய்த பௌத்த தேரர் கைது!

கார்லிங்ஃபோர்ட் லோக் (Carlingford Lough) கடற்பரப்பில் மீனவர்கள் இருவர் படகில் பயணித்த நிலையில் ஒருவர் நேரில் மூழ்கி காணாமல்போயுள்ளர். இந்நிலையில் காணாமல் போன ஒருவரைத் தேடி ஹெலிகாப்டர்கள்...

Read moreDetails
Page 97 of 7163 1 96 97 98 7,163

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist