Latest Post

பேருந்து மீது மரம் வீழ்ந்து விபத்து!

கொழும்பு, ஓல்காட் மாவத்தை - ரயில்வே தலைமையகத்திற்கு அருகில் இன்று (26) காலை ஒரு தனியார் பயணிகள் பேருந்து மீது மரம் வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும்...

Read moreDetails
ஏமனில் குண்டுமழை பொழிந்த இஸ்ரேல் – 8 பேர் உயிரிழப்பு

இஸ்ரேல்–ஹமாஸ் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் டிரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக  இஸ்ரேல் விமானப்படை ஏமன் தலைநகர் சனாவில் அதிரடி குண்டுவீச்சு நடத்தியதில் ...

Read moreDetails
காசா திட்டத்தில் ட்ரம்ப், பிறருடன் இணைந்து பணியாற்றுவதாக பாலஸ்தீன ஜனாதிபதி உறுதி!

உலக அமைப்பின் பெரும் ஆதரவுடன் காசாவுக்கான அமைதித் திட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சவுதி அரேபியா, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பணியாற்றுவதாக...

Read moreDetails
பங்களாதேஷை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்த பாகிஸ்தான்!

துபாயில் நேற்று இரவு நடைபெற்ற 2025 ஆசியக் கிண்ணத்தின் சுப்பர் 4 சுற்றுப் போட்டியில், பங்களாதேஷை 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு...

Read moreDetails
கனடாவுக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த மூவர் கைது!

கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் போலி ஆவணங்களைத் தயாரித்து வைத்திருந்ததற்காக ஒரு ஆணும் இரண்டு பெண்களும் நேற்று (25) பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்....

Read moreDetails
ஜனாதிபதிக்கும் ஐ.நா. பொதுச்செயலாளருக்கும் இடையில் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர்...

Read moreDetails
மழை நிலைமை மேலும் தொடரும்!

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கும் தொடர்ந்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல்,...

Read moreDetails
ஊழல், போதைப்பொருள் மற்றும் போர்களுக்கு எதிராக உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் –  ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதி உரை

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர்...

Read moreDetails
இந்தோனேஷியாவில் பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு நஞ்சடைந்ததால்  1000 மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு!

இந்தோனேஷியாவில் பாடசாலையில் வழங்கபட்ட மதியபோசன உணவினை உட்கொண்ட 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட  உணவானது நஞ்சடைந்தமை விசாரணைகளில்...

Read moreDetails
அப்பிள் தொலைபேசி ஏற்றுமதியில் இந்தியா சாதனை!

 நடப்பு நிதியாண்டில் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் இந்தியாவில் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கைத் தொலைபேசிகள்  ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அப்பிள் நிறுவனத்தின் ஐபோன்...

Read moreDetails
Page 986 of 7214 1 985 986 987 7,214

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist